Browsing: முக்கியசெய்திகள்

ரம்புக்கனை , யடகம பகுதியில் உள்ள தொலைத்தொடர்பு கோபுரத்தில் பொருத்தப்பட்ட கேபிள் திருடப்பட்ட சம்பவம் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.…

யாழ்ப்பாணம் நெடுந்தீவு பயணிகள் கப்பலில் பொருட்களை ஏற்றிய நபர் தவறுதலாக கடலில் விழுந்து உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நெடுந்தீவு மாவலி…

ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட அனர்த்த முகாமைத்துவம் தொடர்பான குழு இன்று புதன்கிழமை (10) இரண்டாவது நாளாகவும் கூடவுள்ளது. டித்வா புயலினால் பாதிக்கப்பட்ட…

கடந்த 2014ஆம் ஆண்டு மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீனாவுக்கு புறப்பட்ட விமானம் மாயமானதால் அந்த விமானத்தில் பயணித்த பயணிகளின்…

கிழக்கு கொங்கோவில் ஏற்பட்ட குண்டுவெடிப்புச் சம்பவத்தில் 30 பேர் உயிரிழந்துள்ளதுடன் 20 பேர் காயமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.…

இன்று முதல் அவுஸ்திரேலியாவில் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. 16 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் சமூக…

அனர்த்த நேரத்தில் இலங்கையுடன் கைகோர்த்தமைக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட்ட்ரம்பிற்கு நன்றி தெரிவிப்பதாக ஜனாதிபதி அர குமார திசாநாயக்க குறிப்பிட்டுள்ளார். அவர்…

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவிக்கான தெரிவில் உயர் பட்டப் படிப்புகள் பீடாதிபதியும், சிரேஷ்ட பேராசிரியருமான திருநாவுக்கரசு வேல்நம்பி புள்ளிகளின் அடிப்படையில்…

நாட்டில் சீரற்ற காலநிலை நிலவுகின்ற போதிலும் சுற்றுலாப் பயணிகளின் வருகையில் அதிகரிப்பு காணப்படுகிறது. டிசம்பர் மாதத்தின் முதல் வாரத்தில் நாட்டுக்கு…