Browsing: முக்கியசெய்திகள்

அரசாங்கத்தின் தேசிய டிஜிட்டல் மயமாக்கல் இயக்கத்தின் கீழ், ஊவா மாகாணத்தில் வங்கி அட்டை அடிப்படையிலான பஸ் கட்டண முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.பதுளையில்…

ஈரானில் அரசுக்கு எதிராக பொதுமக்கள் தீவிரமாக போராட்டம் நடத்தி வருகின்றனர். 60க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டுள்ள நிலையில் ஈரான் முழுவதும் பொதுமக்கள்…

டிட்வா சூறாவளியால் சேதமடைந்த வீதிகளை மறுசீரமைக்க சவூதி மேம்பாட்டு நிதியத்திலிருந்து இலங்கை கூடுதலாக 6 மில்லியன் அமெரிக்கடொலர் கிடைக்கும் என்று…

விஜய்யின் பிரசார வாகனத்தை சென்னையில் இருந்து கரூர் சிபிஐ முகாம் அலுவலகத்திற்கு கொண்டுசென்ற‌ சிபிஐ அதிகாரிகள் சோதனை செய்து வருகிறார்கள்.2025ம்…

சிபிஐ, அமலாக்கத்துறை , வருமான வரித்துறைஆகியவற்றின் வரிசையில் பாஜகவின் புதிய ஆயுதமாக சென்சார் போர்டு மாறிவிட்டதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.ஜனநாயகன்…

கிரீன்லாந்தை அமெரிக்கா கட்டுப்படுத்த வேண்டும் என்று ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வந்தார். “கிரீன்லாந்து விரும்பினாலும் விரும்பாவிட்டாலும்…

வெனிசுலா விவகாரத்தில் அதிரடி காட்டிய அமெரிக்கா, அடுத்ததாக கிரீன்லாந்து தீவை கைப்பற்றும் நோக்கில் காய்களை நகர்த்தி வருவது உலக நாடுகளை…

வெனிசுலாவுடன் இணைக்கப்பட்ட ஐந்தாவது எண்ணெய் டாங்கர் கரீபியனில் அமெரிக்கப் படைகளால் தடை செய்யப்பட்டதாக அமெரிக்க தெற்கு கட்டளை வெள்ளிக்கிழமை உறுதிப்படுத்தியது.…

வெலிசரவில் புதிய சிறைச்சாலையை நிறுவுவதற்கான அசாதாரண வர்த்தமானி அறிவிப்பை நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.சிறைச்சாலைகள் கட்டளைச்…