Browsing: முக்கியசெய்திகள்

பண்டிகைக் காலத்தை முன்னிட்டு அத்தியாவசிய உணவுப் பொருட்கள் அடங்கிய உலருணவுப் பொதிகள் பொது மக்களுக்கு அரசாங்கத்தால் வழங்கப்படவுள்ளது. இன்று முதல்…

அரச சேவையில் 30000 இளைஞர் யுவதிகளை இணைத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். உள்ளூராட்சி மன்றத் தேர்தலை…

மியன்மாரில் ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கத்தால் அதிகளவான மக்கள் பாதிக்கப்பட்டனர். ஆகையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என இலங்கை…

ஶ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் 2025 – 2027 வருடத்திற்கான அதிகாரிகளைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இன்று (31) கொழும்பில் நடைபெற்றது. இலங்கை …

அம்பலாந்தோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொக்கல்ல பகுதியில் இன்று (31) அதிகாலை துப்பாக்கிச் சூடு நடாத்தப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. குறித்த…

மியான்மரில் நேற்று மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலநடுக்கத்தில் சில வீதிகள் இரண்டாக பிளந்துள்ளது. இதனால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மியான்மர்…

47 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ்நாட்டின் திருச்சிக்கும் இலங்கையின் யாழ்ப்பாணத்திற்கும் இடையே நேற்று விமான சேவையானது தொடங்கியது. இண்டிகோ விமான சேவை…

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் விரைவாக முன்னெடுக்கப்படுவதாக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். 2019ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு…

இலங்கை வழக்கறிஞர்கள் சங்கத்தின் 29வது தலைவராக வழக்கறிஞர் ராஜீவ் அமரசூரிய கடந்த சனிக்கிழமை (29) அதிகாரப்பூர்வமாகப் பதவியேற்றார். பிப்ரவரி 19,…