Browsing: முக்கியசெய்திகள்

பாதுகாப்பு காரணங்களுக்காகவே திருகோணமலையில் புத்தர் சிலை அகற்றப்பட்டதாகவும் அது இன்று திங்கட்கிழமை காலை மீண்டும் அதே இடத்தில் வைக்கப்படுமெனவும் பொதுமக்கள்…

சாரதி அனுமதிப்பத்திரங்களை அச்சிடுவதற்கு அட்டைகள் இல்லாததமையால் வழங்கப்படாது இருந்த அனுமதி பத்திரங்களை அச்சிடும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்து ஆணையாளர்…

குறிப்பிடத்தக்க மட்டுப்படுத்தப்பட்ட பொருளாதார முன்னேற்றம் உண்டு. ஆனால் ஊழலுக்கு எதிரான அரசாங்கத்தின் நிலைப்பாடு ஏற்கக் கூடியது என பீல்ட் மார்ஷல்…

கொழும்பு துறைமுகத்தில் கிழக்கு கொள்கலன் முனையத்தை (East Container Terminal – ECT) நிர்மாணிப்பதில் நீண்டகால தாமதம் மற்றும் பின்னடைவால்…

நேற்றைய விலையுடன் ஒப்பிடுகையில், இலங்கையில் தங்கத்தின் விலை இன்று சனிக்கிழமை 10,000 ரூபாயினால் குறைந்துள்ளது. கொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய…

இலங்கைத்தீவின் தென் மாகாணம் மாத்தறை மாவட்டத்தில் உள்ள கந்தர பிரதேசத்தில் 11 பேருக்கு கொலை அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளதாக புலனாய்வு தகவல்களை…

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, முன்னாள் பாதுகாப்பு செயலாளர், முன்னாள் பொலிஸ் மா அதிபர், முன்னாள் கடற்படை தளபதி, முன்னாள்…

உள்நாட்டிலே உருவாக்கப்பட்ட மூன்று புவி கண்காணிப்பு செயற்கைக்கோள்களை, ஒரே நேரத்தில் விண்ணில் ஏவ உள்ளதாக ஈரான் தெரிவித்துள்ளது. உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட…

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் யாழ்ப்பாணத்திற்கு வருகைதந்துள்ளார். யாழ்ப்பாணம் விமான நிலையத்தின் ஊடாக வருகைதந்த தொல்.திருமாவளவனை தமிழ்த் தேசியப்…