Browsing: முக்கியசெய்திகள்

வெண்கரம் அமைப்பினால் பூநகரியில் கணினி தொழிற்பயிற்சி நிலையம் ஆரம்பிக்கப்பட்டது. தேவை உடைய பிரதேசங்களில் வாழும் மாணவர்களுக்கு தொழில்நுட்ப அறிவைப் பெற்றுக்…

யாழ்ப்பாணம் ஆரியகுளம் சந்திக்கு அருகாமையில் உள்ள காணி ஒன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலம் ஒன்று இனங்காணப்பட்டுள்ளது. எழுதுமட்டுவாழ் பகுதியைச்…

இந்தியாவுக்கு விஜயம் செய்த அமெரிக்க துணை ஜனாதிபதி பிரதமர் நரேந்திர மோடியை திங்கள்கிழமை டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்தார்.தற்போது…

பெல்ஜியத்தில் நடைபெற்ற GT4 ஐரோப்பிய கார் பந்தயத்தில் நடிகர் அஜித்தின் தலைமையிலான அணி இரண்டாவது இடத்தைப் பிடித்தது. இந்த செய்தி…

கெலியோயாவில் உள்ள காஸி நீதிமன்ற நீதிபதி ஒருவர் 200,000 ரூபா இலஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.காதி நீதிமன்ற…

நிட்டம்புவ-கிரிந்திவெல சாலையில் மணமால சந்திக்கு அருகில் நேற்று திங்கட்கிழமை [21] இடம்பெற்ற பஸ் விபத்தில் 22 இராணுவ வீரர்கள் காயமடைந்துள்ளனர்.நிட்டம்புவவிலிருந்து…

மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு பதவியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ள பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.நீதிமன்றிலிருந்து பிணைப்பெற்று செல்லும் போது…

அரசியல் காரணங்களுக்காக சிறையில் இருக்கும் தனது தாயாரான தயாபரராஜ் உதயகலாவை அவரது உடல்நலம் கருதியும், சிறுவர்களான எமது நலன்கருதியும் சிறையிலிருந்து…

2019 ஆம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்களின் போது தேவாலயங்களை குறிவைத்து நடத்தப்பட்ட குண்டுவெடிப்புகளில் உயிரிழந்த 167 கத்தோலிக்கர்களின்…