Browsing: முக்கியசெய்திகள்

வடக்கு மாசிடோனியா இரவு விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 59 பேர் கொல்லப்பட்டனர் 100க்கும் அதிகமானவர்கள் காயமடைந்தனர். விடுதியின் உரிமையாளர்,…

கனடா நாட்டின் புதிய அமைச்சரவையில் இரண்டு இந்திய வம்சாவளி பெண்களுக்கு இடம் கிடைத்துள்ளது.கனடாவில் ஜஸ்டின் ட்ரூடோ பிரதமராக இருந்து வந்தார்.…

சட்டவிரோத தடுப்பு முகாம், அதன் நடவடிக்கைகள் தொட்ரபாக‌ ஆராய்ந்த ஆணையத்தின் அறிக்கை மீதான விவாதம் ஏப்ரல் 10, ஆம் திகதி…

நாஸா, ஸ்பேஸ்எக்ஸ் ஆகியன இணைந்து ஏவிய ரூ-10 விண்கலம் சர்வதேச விண்வெளி நிலையத்துடன் வெற்றிகரமாக இணைந்துள்ளது.ஸ்பேஸ்எக்ஸின் ஃபால்கான் 9 ராக்கெட்டில்…

சேர்பிய ஜனாதிபதி அலெக்சாண்டர் வுசிக்கின் ஆட்சிக்கு எதிராக தலைநகர் பெல்கிரேட்டில் மிகப் பெரிய எதிர்ப்புப் பேரணி நடைபெற்றது.நான்கு மாதங்களாக மாணவர்கள்…

காஸாவில் கார் ஒன்றின் மீது இஸ்ரேலிய விமானத் தாக்கியதில் மூன்று ஊடகவியலாளர்கள் உட்பட ஒன்பது பேர் மரணமானார்கள். பலர் படுகாயமடைந்தனர்.அல்…

அமெரிக்க விஸ்கி மீது ஐரோப்பிய ஒன்றியம் வரிகளை விதித்தால், அதன் மதுபானங்களுக்கு 200 வீத‌ வரி விதிக்கப் போவதாக டொனால்ட்…

முன்னணி சோசலிசக் கட்சிக்கு அச்சமடைந்ததாலேயே அரசாங்கம் படலந்த ஆணைக்குழு அறிக்கையை தாக்கல் செய்துள்ளது எனவும், மக்கள் விடுதலை முன்னணியின் சில…