Browsing: முக்கியசெய்திகள்

ஈழத்து இளைஞர்கள் தயாரித்துள்ள ‘தீப்பந்தம்’ ஈழ திரைப்படமானது நல்லூரான் மஞ்சத்திருவிழாவான இன்று (07) இரவு 8.30 மணிக்கு சிவகுரு ஆதீனத்தில்…

இந்தியாவின் ஆந்திராவில் பெண் ஒருவர் 80 குழந்தைகளை கடத்தி விற்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பொலிஸ் விசாரணையில், கருத்தரிப்பு மையத்தில்…

இலங்கையிலுள்ள சீன நாட்டவர்கள், உள்ளூர் சட்டங்களைக் கட்டாயம் கடைபிடிக்குமாறு சீனத் தூதரகம் அறிவுறுத்தியுள்ளது. அண்மைக்காலங்களில் உள்ளூர் சட்டங்கள் மற்றும் விதிமுறைகளை…

தெலுங்கு திரைப்படமான கிங்டம், ஈழத்தமிழர்களை மிக மோசமாக சித்தரித்து காட்டுகிறது என பலரும் கண்டனம் தெரிவித்து வந்த நிலையில் பட…

கிளிநொச்சி புதுமுறிப்பு விக்னேஸ்வர வித்தியாலய, பாடசாலை வளாகத்தில் இன்று வியாழக்கிழமை காலை 100 இற்கும் அதிகமான துப்பாக்கி ரவைகள் மீட்கப்பட்டுள்ளன.…

ஆரம்ப தர மருத்துவ அதிகாரிகளாக பயிற்சிகளை நிறைவுசெய்த 1,408 மருத்துவர்களுக்கு நியமனம் வழங்க சுகாதார அமைச்சு விண்ணப்பங்களை கோரியுள்ளது. 2024…

தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 15 பேரின் எழுத்து மூலமான அவசர வேண்டுகோளின் பெயரில் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களை ஜனாதிபதி அநுரகுமார…

மன்னார் நகரில் இடம்பெறும் இல்மனைட் கனிய மணல் அகழ்விற்கு எதிராக திருகோணமலையில் நேற்று (06) போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. மக்கள் எழுச்சி…

களுத்துறை வடக்கு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்பாத பிரதேசத்தில் சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட 3,060 வெளிநாட்டு சிகரெட்டுக்களுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.…