Browsing: முக்கியசெய்திகள்

நாட்டில் ஏற்பட்ட அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட அனைத்து நபர்களுக்கும் இழப்பீடு வழங்க 10 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு…

யாழ்ப்பாணம் பழைய பூங்காவில் அமைக்கப்படும் உள்ளக விளையாட்டரங்கின் பணிகளை உடனடியாக நிறுத்துமாறு யாழ்.மாவட்ட நீதிமன்றம் இன்று வெள்ளிக்கிழமை இடைக்கால தடை…

டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் இலங்கைக்கு வருகை தந்துள்ள சிங்கப்பூர் மகா கருணா பௌத்த சங்கத்தின்…

கட்டுநாயக்க விமான நிலையத்தில் 29 வயதான தான்சானிய நாட்டை சேர்ந்த வெளிநாட்டு பெண்ணொருவர் குழந்தை பிரசவித்துள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது. இன்று…

இலங்கையில் பதிவான காலநிலை வரலாற்றில், மிக மோசமான பாதிப்புக்களை ஏற்படுத்திய ஒரு காலநிலை சார் அனர்த்தமாக டித்வா புயல் பதிவாகியுள்ளது.…

நாட்டில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தினால் கோழிகள் அதிக அளவில் இறந்ததால், எதிர்காலத்தில் முட்டைகளுக்கு தட்டுப்பாடு ஏற்படக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அகில…

நாட்டில் நிலவிய அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கான சுத்தமான குடிநீரை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை அறிவித்துள்ளது.…

டித்வா புயலினால் பாதிக்கப்பட்டுள்ள நாட்டை மீள கட்டியெழுப்புவதற்காக அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள வங்கிக் கணக்குகளுக்கு மாத்திரம் நிதி உதவிகளை வைப்பிலிடுமாறு கோரிக்கை…

ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக மரிக்கார் மொஹம்மட் தாஹிர் இன்று வெள்ளிக்கிழமை காலை சபாநாயகர் முன்னிலையில் சத்தியப்பிரமாணம்…