Browsing: இலங்கை

காட்டுத் தீயை ஏற்படுத்தும் செயல்களில் ஈடுபடுவதைத் தவிர்க்குமாறு வனப் பாதுகாப்புத் துறை பொதுமக்களை வலியுறுத்தியுள்ளது. இதுபோன்ற நடவடிக்கைகள் மத்திய மலைநாட்டின்…

2020 ஆம் ஆண்டில் விதிக்கப்பட்ட வாகன இறக்குமதித் தடையை முற்றிலுமாக நீக்குவதற்கான அரசாங்கத்தின் முடிவு இரண்டு வாரங்கள் கடந்துவிட்ட நிலையில்,…

யாழ்ப்பாணத்துக்கு இன்று சனிக்கிழமை (15) விஜயம் செய்த பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரிக்கு சென்று பாடசாலை அதிபருடனும்,மாணவர்களுடனும்…

ஐக்கிய தேசிய கட்சியின் உபதலைவராக நவீன் திசநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.இன்று வெள்ள்ளிக்கிழமை (14) நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில்…

அஸ்வெசும குடும்பத்திற்குள் உள்ள 70 வயதினைப் பூர்த்தியடைந்த முதியவர்களுக்கு வழங்கப்படும் 3,000 ரூபாய் மாதாந்த உதவித்தொகை அஸ்வெசும கணக்குகளில் நேரடியாக…

பேர வாவியை தூய்மைப்படுத்தி அதன் மேம்பாட்டிற்கான பரிந்துரைகளை முன்வைப்பதற்காக நிபுணர் குழுவொன்றை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும்,விடயம் சார்ந்த விசேட…

2025ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாவது மதிப்பீடு (வரவுசெலவுத்திட்ட உரை) எதிர்வரும் 17ஆம் திகதி மு.ப 10.30 மணிக்கு…

பொது வாகன நிறுத்துமிடங்களில், வாகன நிறுத்துமிடத்தைப் பயன்படுத்திய முதல் 10 நிமிடங்களுக்குப் பிறகுதான் கட்டணம் வசூலிக்கப்படும் என்று கொழும்பு மாநகர…

மட்டக்களப்பு மாவட்டத்தில் வேலைவாய்ப்பின்றி 50 ஆயிரம் இளைஞர் யுவதிகள் உள்ளனர் என்றும், இது மாவட்டத்தின் சனத்தொகையில் 7 சதவீதமானவர்கள் எனவும்…