Browsing: இலங்கை

ட்ரோன் வைத்திருக்கும் அனைத்து உரிமையாளர்களும் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையத்தில் (CAA) தங்களைப் பதிவு செய்து, அவற்றின் செயல்பாடு குறித்த…

சர்ச்சைக்குரிய டெண்டரின் கீழ் கொள்முதல் செய்யப்பட்ட தரமற்ற நிலக்கரி காரணமாக அரசாங்கத்திற்கு ஒரு நாளைக்கு சுமார் 75 மில்லியன் ரூப‌…

டித்வா சூறாவளியால் சேதமடைந்த மதத் தலங்களை மீட்டெடுக்கும் திட்டத்தை ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க நாளை செவ்வாய்க்கிழமை (27) காலை…

இரத்மலானாவில் உள்ள ஜேர்மன் தொழில்நுட்ப பயிற்சி நிறுவனத்தில் உள்ள அதிநவீன வசதியைப் பயன்படுத்தி, புதிதாக நியமிக்கப்பட்ட இரயில் சாரதிகளுக்கு புதிய…

பிபில-பதுளை சாலையில் யல்கும்புரா பகுதியில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற வீதி விபத்தில் குறைந்தது 20 பேர் காயமடைந்தனர். இரண்டு பேருந்துகளும்,…

இந்தியாவின் 77 ஆவது குடியரசு தின நிகழ்வு கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தினால் இன்று திங்கட்கிழமை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. காலை 08.30…

கடவுச்சீட்டைப் பெற்றுக்கொள்வதற்காக குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளருக்கு பொய்யான தகவல்களை வழங்கியமை மற்றும் செல்லுபடியாகும் விசா இன்றி இலங்கையில் தங்கியிருந்தமை ஆகிய…

முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பில் காணாமல் போன இளைஞரின் சடலம் விளையாட்டு மைதான கிணற்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. புதுக்குடியிருப்பு 10ம் வட்டாரம் பகுதியில்…

அதிவேக நெடுஞ்சாலைகள் மற்றும் ஏனைய வீதிகளில் இருக்கைப்பட்டி அணியாதவர்களுக்கு எதிராக இன்று முதல் அபராதம் விதிக்கப்படவுள்ளதாக வீதி பாதுகாப்பு தொடர்பான…

முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு பகுதியில் காணாமல் போன இளைஞனின் தொலைபேசி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். புதுக்குடியிருப்பு 10ஆம் வட்டாரம் பகுதியில் வசித்து…