Browsing: இலங்கை

பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனை விசாரிக்கும் விசாரணைக் குழுவிற்கு உதவ காவல்துறை விசாரணைக் குழுவொன்றை நியமிக்குமாறு பதில் பொலிஸ்மா அதிபரிடம்…

கட்டுநாயக்க, ஹீனடியன பகுதியில் இன்று (26) அதிகாலை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. ஹீனடியன பகுதியைச்சேர்ந்த 29 வயதுடைய…

இந்தியாவின் பஹல்காமில் பல சுற்றுலாப் பயணிகள் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்மை தொடர்பான தாக்குதலுக்கு வன்மையாகக் கண்டிப்பதாக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.…

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் முன்னிலையாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எதிர்வரும் 28ம் திகதி லஞ்ச ஒழிப்பு…

போப் பிரான்சிஸின் இறுதிச் சடங்கில் இலங்கை சார்பாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் பங்கேற்கவுள்ளார். வத்திக்கான் நகரின் செயிண்ட் பீட்டர்ஸ்…

ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க நேற்று வத்திக்கான் தூதரகத்திற்கு விஜயம் செய்து புனித திருத்தந்தை பிரான்சிஸ்ஸின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்தார்.,…

மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில், பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி திரு.குணதிலகவின் கண்காணிப்பில் உள்ளூராட்சி சபைத் தேர்தலின் தபால் மூல வாக்களிப்பானது இன்று…