Browsing: இலங்கை

காலநிலை சீரின்மை காரணமாக நிறுத்தப்பட்டிருந்தகாங்கேசன்துறை – நாகபட்டினம் இடையேயான பயணிகள் கப்பல் போக்குவரத்து இன்று புதன்கிழமை[12]ஆரம்பிக்கும் என முன்னர் அறிவிக்கப்பட்டது.…

தேசிய பொலிஸ்ஆணையத்தின் ஒப்புதலுடன், சேவைத் தேவைகள் காரணமாக மொத்தம் 139 பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகள் (OICs) இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.பொலிஸ் தலைமையகத்தின்படி,…

பிரதமரின் செயலாளர் தலைமையிலான குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் ஆட்சேர்ப்புகளை நடைமுறைப்படுத்த அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.பொது சேவை ஆட்சேர்ப்பு செயல்முறையை குழுவின்…

பயணிகளின் வசதியை மேம்படுத்தும் வகையில் பல முக்கிய வழித்தடங்களில் குளிரூட்டப்பட்ட அலுவலக இரயில்கள் அறிமுகப்படுத்த உள்ளது.இந்த முயற்சிக்காக தற்போதுள்ள இயந்திரங்கள்…

வடக்கு , கிழக்கு மாகாணங்களில் உள்ள கிராமிய வீதிகளை மேம்படுத்துதல் மற்றும் மேம்படுத்தும் வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக…

சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை அதன் தற்போதைய வளாகத்திற்குள் அபிவிருத்தி செய்வதற்கு அரசாங்கம் ஒப்புதல் அளித்துள்ளது, அதன் கொள்ளளவை நாளொன்றுக்கு…

நல்லூர் ஆலய பெருமையை மேலும் மெருகூட்டும் வகையில் ஆலயத்தின் தெற்கே – கோவில் வீதியில் அமைக்கப்பட்ட கந்தபுராண கலாசாரத்தை எடுத்தியம்பும்…

புதிதாக திருமணமான தம்பதிகளுக்கு வீடு கட்ட கடன் வழங்கும் திட்டத்தை அமுல்படுத்தப் போவதாகவும். இந்த வீட்டுத்திட்டம் ஒரு முன்னோடி திட்டமாக…