Browsing: இலங்கை

இருபாலை ஸ்ரீ கற்பகப்பிள்ளையார் இரதோற்சவம் இன்று வெள்ளிக்கிழமை[23] நடைபெற்றது. விஷேட, அபிஷேக ஆராதனைகளை தொடர்ந்து எம்பெரு மான் உள்வீதியுடாக தண்டிகையில்…

மாத்தறை பொல்ஹேன கடற்கரைக்கு வருகை தரும் உள்ளூர், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளிடமிருந்து வாகன தரிப்பு கட்டணம் வசூலிப்பதை தற்காலிகமாக நிறுத்துமாறு…

பாராளுமன்ற ஊழியர்களின் மாதாந்திர உணவுக் கட்டணத்தை அதிகரிக்க பாராளுமன்றஅவைக் குழு முடிவு செய்துள்ளது.பாராளுமன்ற நிர்வாக அதிகாரிகளின் மாதாந்திர உணவுச் செலவு…

இலங்கையின் மிகப்பெரிய சுற்றுலா கண்காட்சியான “சுற்றுலா மறுமலர்ச்சி 2025” (சஞ்சாரக உதவா 2025), ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவின் தலைமையில்…

கஞ்சாவுடன் பிடிபட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள தெற்கு இலண்டனைச் சேர்ந்த ஒரு பெண், நீர்கொழும்பு சிறையில் மோசமான சிகிச்சை அளிக்கப்படுவதாகக் குற்றம்…

எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகரவின் நடத்தை தொடர்பில் விசாரணை நடத்த மூவரடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன…

இலங்கை ரக்பியின் பதிவை உடனடியாக நிறுத்தி வைக்கும் வர்த்தமானி அறிவிப்பை விளையாட்டு அமைச்சர் சுனில் குமார கமகே வெளியிட்டுள்ளார்.1973 ஆம்…

கொழும்பில் உள்ள திம்பிரிகஸ்யாயவில் உள்ள ஒரு சொகுசு அடுக்குமாடி குடியிருப்பில் இருந்தபோது முன்னாள் அமைச்சர் கைது செய்யப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.வெள்ளவத்தையில்…

வவுனியாவைச் சேர்ந்த போசானந்தன் என்று அழைக்க படும் வெ.தேவநாயகன் என்பவர் போதைவஸ்த்து அற்ற எதிர்காலத்தை உருவாக்க வவுனியாவில் இருந்து யாழ்ப்பாணம்…