Browsing: இலங்கை

மாவீரர் வாரத்தின் ஆரம்ப நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் வடக்கு, கிழக்கு போன்ற தாயகப் பகுதிகளில் சிறப்பாகவும் உணர்வு பூர்வமாகவும் இடம்பெறுகின்றது.…

அமைச்சர்களின் ஊடக செயலாளர்கள் மற்றும் அரச நிறுவனங்களின் அதிகாரிகளுக்கு ஊடக அடையாள அட்டைகளை வழங்குவதை இடைநிறுத்தியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம்…

தேச விடுதலைக்காக போராடி வித்துடல்களான மாவீரர்களை நினைவுகூரும் மாவீரர் வாரத்தின் ஆரம்ப நாள் நிகள்வுகள் இன்று வேலணை சாட்டி மாவீரர்…

நுகேகொடையில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ள அரசுக்கு எதிரான எதிர்ப்பு பேரணியில் பாரிய சத்தத்துடன் இயங்கிய ஒலிபெருக்கிகள் பொலிஸாரால் அகற்றப்பட்டுள்ளது. மிரிஹான…

இன்று வெள்ளிக்கிழமை மாவீரர் வாரம் ஆரம்பித்துள்ளது. ஈழத் தமிழர்கள் செறிந்து வாழும் வடக்கு, கிழக்கு தாயகப் பரப்பிலும், புலம்பெயர் தேசங்களிலும்…

முத்தரப்பு T20 தொடரில் நேற்று நடைபெற்ற இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் சிம்பாப்வே அணி 67 ஓட்டங்களால் வெற்றிப்பெற்றுள்ளது. ராவல்பிண்டியில்…

உலகின் மிகப்பெரிய பயணிகள் விமானங்களில் ஒன்றான A380 ரக விமானம் நேற்று வியாழக்கிழமை இரவு கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான…

அராங்கத்திற்கு எதிராக எதிர்கட்சிகளினால் நுகேகொடையில் இன்று வெள்ளிக்கிழமை முன்னெடுக்கப்படவுள்ள பேரணியில் அந்தப் பகுதியில் அமைந்துள்ள உயர்தரப் பரீட்சை மையங்களுக்கு இடையூறு…