Browsing: இலங்கை

பண்டிகையை முன்னிட்டு அரச ஊழியர்களுக்கான‌ பண்டிகை முன்பணத்தை ரூ.10,000 லிருந்து ரூ.15,000 ஆக அரசாங்கம் உயர்த்தியுள்ளது.இந்த முன்பணத்தை தைப்பொங்கல், ரமலான்,…

2026 ஆம் ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தின் கீழ் நாடு முழுவதுமுள்ள குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்காக 31,318 புதிய வீடுகளை…

டிட்வா சூறாவளிக்குப் பின்னர் நாட்டில் சுமார் 4,800 மண்சரிவுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக ஆதர் சி கிளார்க் நிலையத்தின் பணிப்பாளர் நாயகம்…

கடுவெல – கொள்ளுப்பிட்டி வீதியில் மோட்டார் சைக்கிளில் சென்ற நபர் ஒருவர் ஆயுதமொன்றை பயன்படுத்தி பல வாகனங்களைத் தாக்குவதைக் காட்டும்…

பிரதமர் ஹரிணி அமரசூரியக்கு எதிராக நேற்று திங்கட்கிழமை ஆரம்பிக்கப்பட்ட சத்தியாகிரக போராட்டம் தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்று நடைபெற்றுக் கொண்டிருந்த…

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினால் (GMOA) இன்று செவ்வாய்கிழமை கிழக்கு மாகாணத்திலுள்ள அனைத்து வைத்தியசாலைகளிலும் வைத்தியர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.…

யாழ்ப்பாணம் – கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் நேற்றிரவு கப் ரக வாகனமொன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. யாழ்ப்பாணத்திலிருந்து பருத்தித்துறை நோக்கிக் பயணித்துக்கொண்டிருந்த…