Browsing: இலங்கை

முதலீட்டு பேச்சுவார்த்தைகளுக்காக அமெரிக்க இசைக்கலைஞரும் தொழில்முனைவோருமான அலோ பிளாக் இன்று திங்கட்கிழமை இலங்கைக்கு வந்துள்ளார்.ஜனாதிபதியின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்திற்கான மூத்த…

முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ஷ இலங்கை பொதுஜன பெரமுன கட்சியின் சார்பில் அம்பாந்தோட்டையிலிருந்து உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடப் போவதாக அறிவித்தார்.இளம்…

உள்ளூராட்சி சபைத் தேர்தலின் போது புத்தளம் மாவட்டத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய இரண்டு…

பல்வேறு குற்றங்கள் தொடர்பாக கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை விடுதலை செய்ய பரிந்துரைப்பதற்கான அதன் முடிவுகளுக்கான காரணங்களை சட்டமா அதிபர்…

நவீன உபகரணங்கள் மற்றும் வசதிகளுடன் மீளமைக்கப்பட்ட ஆனையிறவு உப்பளம் இம்மாதம் 26ஆம் திகதி மக்கள் பாவனைக்கு வழங்குவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.இவ்வளவு காலமும்…

தேசிய தணிக்கை அலுவலகம் (NAO) நீர் வழங்கல் மற்றும் தோட்ட உள்கட்டமைப்பு மேம்பாட்டு அமைச்சகத்தின் தணிக்கை அறிக்கை, அமைச்சின் கீழ்…

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிரான குற்றச்சாட்டுகள் தொடர்பான புதிய விசாரணையை அரசாங்கம் தொடங்கும் என்று பொது பாதுகாப்பு மற்றும்…

அதானி நிறுவனத்துடன் இணைந்து மேற்கொள்ளப்படவிருந்த காற்றாலை மின் திட்டம் இன்னுமி ரத்து செய்யப்படவில்லை என்று மின்துறை அமைச்சர் குமார ஜெயக்கொடி…

ஐந்து ஏக்கருக்கும் குறைவான தென்னை மர உரிமையாளர்களுக்கு உர மானியம் வழங்கப்படும் என்று பெருந்தோட்ட மற்றும் சமூக உள்கட்டமைப்பு அமைச்சர்…

இலங்கையில் கடந்த வாரம் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய ரேஞ்ச் ரோவரின் 135 யூனிட்கள் ஏற்கனவே முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த சொகுசு…