Browsing: இலங்கை

இத்தாலி அரசின் தனி இராஜ்ஜியம் எனப்படும் வத்திக்கான் நகரின் வெளிவிவகார அமைச்சர் பேராயர் பவுல் றிச்சார்ட் கல்லேகர் (Paul Richard Gallagher) …

நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் அரசியல் கட்சிகள், அங்கம் வகிக்காத அரசியல் கட்சிகளின் தலைவர்கள் உறுப்பினர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு பிரதான எதிர்க்கட்சிகள்…

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் நூலகத்தின் மேற் கூரை பகுதியில், ரி56 ரக துப்பாக்கி ஒன்றும் இனங்காணப்பட்டுள்ளது. மேலும் ஆயுதங்கள் இருக்கலாமென நம்பப்படும்…

“அடிமட்ட மனித பாதுகாப்பு திட்டங்களுக்கான மானிய உதவி (GGP) ” திட்டத்தின் கீழ், கண்ணிவெடி அகற்றும் திட்டத்திற்கான மானிய ஒப்பந்தத்தில்,…

வடக்கு கிழக்கு உள்ளிட்ட இலங்கைத்தீவின் மொத்த சனத்தொகை 21.76 மில்லியனாக உயர்வடைந்துள்ளதாக இலங்கை தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம்…

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள நூலகத்தின் மேற்கூரையில், மறைத்து வைக்கப்பட்ட இரண்டு மகசின்கள், அதற்குரிய 59 ரவைகள், 5 அடி…

ஐரோப்பிய நாடொன்றுக்குச் சட்டவிரோதமான முறையில் முகவர் ஒருவரினால் அழைத்துச் செல்லப்பட்ட கிளிநொச்சி உருத்திரபுரத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 34 வயதுடைய இந்த…

இலங்கைத்தீவில் ஆக குறைந்தது இரண்டு மில்லியன் மக்கள் நீரிழிவு நோயுடன் வாழ்வதாக கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் சத்திரசிகிச்சை பிரிவின்…

பாலியல் துஸ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் இலங்கை பௌத்த குரு ஒருவருக்கு அவுஸ்திரேலிய நீதிமன்றம் இன்று வியாழக்கிழமை சிறைத் தண்டனை விதித்துள்ளதாக,…

யாழ்ப்பாணம் செம்மணி மனித புதைகுழி விவகாரத்திற்கு சர்வதேச நீதி கோரி, யாழ்ப்பாணம் கிறிஸ்தவ ஒன்றியத்தினரால் இன்று வியாழக்கிழமை செம்மணி பிரதேசத்தில்…