Browsing: யாழ் செய்திகள்

தீபாவளியை முன்னிட்டு நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு பொதுமக்கள் செல்லும் வசதிக்காக விசேட போக்குவரத்துச் சேவைகள் தொடங்கப்பட்டுள்ளன. இன்று சனிக்கிழமை கொழும்பின்…

புதிய கல்விச் சீர்திருத்தத்தின் பிரகாரம் 2026 ஆம் ஆண்டு முதல் முன்னெடுக்கப்படவுள்ள பாடத் திட்டங்களின் வழிகாட்டல் பொறிமுறை தொடர்பாக, ஆசிரியர்களுக்கான…

போர் காலத்தில் இலங்கைப் படையினரால் அபகரிக்கப்பட்ட பொது மக்களுடைய காணி மக்களுக்கு மீண்டும் வழங்கப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கா…

நல்லூர் பிரதேச சபையால் குப்பைகள் தரம் பிரிக்கும் நிலையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகனுக்கு…

வெளிநாடுகள் பலவற்றின் இராணுவ அதிகாரிகள் பலர் இலங்கை இராணுவத்தினரின் ஒத்துழைப்புடன் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ளனர். இவர்கள் இன்று காலை யாழ்…

அடையாளம் தெரியாத கும்பலொன்றினால் மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சண்டிலிப்பாய் வடக்கு பகுதியில் வாகனங்களுக்கு தீ வைத்துள்ள சம்பவம் நிகழ்ந்துள்ளது. இன்று…

யாழ்ப்பாணத்தில் சட்டத்தரணி ஒருவரின் வீட்டினுள் நீதிமன்ற அனுமதி எதுவும் இன்றி அத்துமீறி நுழைந்து தேடுதல் நடாத்தினார்கள் என பொலிஸார் மீது…

விலையுயர்ந்த கைத்தொலைபேசி விசேட விலைக்கழிவில் விற்பனை என்ற போலியான விளம்பரத்தைப் பார்த்து பலர் பல இலட்சம் ரூபா பணத்தினை இழந்துள்ளனர். …