Browsing: முக்கியசெய்திகள்

நாளொன்றுக்கு சுமார் 25 சைபர் குற்றங்கள் தொடர்பான முறைப்பாடுகள் இலங்கையில் பதிவு செய்யப்படுவதாக பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால…

கட்டுநாயக்க விமான நிலையத்தில் போதைப்பொருளுடன் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் அதிகாரிகள் குழுவால் மூன்று பயணிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். 40…

ஈக்வடோரின் குவைரண்டா – அம்பாடோ வீதியில் பஸ் கவிழ்ந்து பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் சம்பவ இடத்திலேயே 21 பேர் உயிரிழந்துள்ளனர்.…

“ஆசிய வளர்ந்து வரும் நட்சத்திரங்கள் ” T20 கிரிக்கெட் தொடரில் பங்களாதேஷ் ‘A’ அணியை 6 ஓட்டங்களால் வீழ்த்தி இலங்கை…

இந்தியாவின் தலைநகர் டெல்லியில் உள்ள செங்கோட்டைக்கு அருகில், அண்மையில் இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதலின் முக்கிய மையமாக கருதப்படும் ஹரியானாவின் ஃபரிதாபாத்தில்…

தமிழ் அரசியல் கைதியான ஆனந்தசுதாகரின் பிள்ளைகளை பராமரித்து வந்த பேத்தியார் நேற்று புதன்கிழமை இரவு உயிரிழந்துள்ளார். பேத்தியாரான கமலா அம்மா…

கொழும்பு கொட்டாஞ்சேனைப் பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய நபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் ‘ஐஸ்’…

சவூதி அரேபியாவை அமெரிக்கா அதிகாரப்பூர்வமாக நேட்டோ அல்லாத ஒரு முக்கிய நட்பு நாடாக அறிவித்துள்ளது. இது ஒரு நாடுகளுக்கும் இடையேயான மூலோபாய…

லெபனானின் தெற்கு பகுதியில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 13 பேர் கொல்லப்பட்டதாக லெபனான் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த…

2025ம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் இலங்கையில் 105 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ்வாறு பதிவாகிய 105…