Browsing: முக்கியசெய்திகள்

ஈரானுடனான போரில் இதுவரை சுமார் 140 அமெரிக்க இராணுவ வீரர்கள் காயம் அடைந்துள்ளதாகவும், 7 வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும் அமெரிக்க பாதுகாப்பு…

இலங்கை மின்சார சபையின் தொழிற்சங்கத்தினர் முன்னெடுத்துள்ள தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக நாடு முழுவதும் 12,000 க்கும் மேற்பட்ட இடங்களில் மின்சாரத்…

நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் லிட்ரோ எரிவாயு விலைகளை அதிகரிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது.…

பேராதனை பல்கலைக்கழக மாணவர் சங்கத்தினரால் நேற்று இரவு தீப்பந்தப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. கலஹா சந்திப்பகுதிக்கு வருகை தந்த மாணவர்கள், சுவரொட்டிகள்…

உலகச் சந்தையில் அதிகரித்து வந்த கச்சா எண்ணெய் விலை தற்போது வீழ்ச்சியடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மத்திய கிழக்கில்…

ஈரானிய வீராங்கனைகள் ஐவருக்கு அவுஸ்திரேலியா அரசு அடைக்கலம் வழங்கியுள்ளது. குயின்ஸ்லாந்தில் நடைபெற்று வரும் ஆசிய காற்பந்து கூட்டமைப்பின் 2026 ஆசியக்…

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு போதைப்பொருட்களை கொண்டு வந்த இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாருக்கு…

இலங்கையில் நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் எரிபொருட்களின் விலைகள் அதிகரிக்கப்படுவதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.  இதன்படி…

யாழ்ப்பாணத்தில் இருந்து தங்கத்தை கடத்தி செல்ல முற்பட்ட இருவரை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.  மாதகல் கடல் வழியாக இந்தியாவிற்கு படகொன்றில் தங்கம் கடத்தி செல்லப்படுவதாக கடற்படையினருக்கு…