Browsing: முக்கியசெய்திகள்

கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் மக்களிடையே தீவிரவாத சித்தாந்தங்களைப் பரப்புவதற்கான முயற்சிகள் இடம்பெறுவதாக புலனாய்வுத் தகவல்கள் அரசாங்கத்திற்குக் கிடைத்துள்ளதாக பொதுப் பாதுகாப்பு…

மருத்துவர்களின் கொடுப்பனவுகளைக் குறைக்கும் அரசாங்கத்தின் முடிவை எதிர்த்து, மார்ச் 5 ஆம் தேதி நாடு தழுவிய வேலைநிறுத்தத்தை அரச‌ மருத்துவ…

அமெரிக்காவின் அதிகாரப்பூர்வ மொழியாக ஆங்கிலத்தை நியமிக்கும் நிர்வாக உத்தரவில் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சனிக்கிழமை கையெழுத்திட்டார்.கூட்டாட்சி நிதியைப் பெறும் அரசு…

எழுவை தீவு அனலைதீவு ஆகியவற்றுகிடையே உள்ள கடற்பரப்பில் 197 கிலோ கிராம் கஞ்சா இன்று காலை கடற்படையால் மீட்கப்பட்டுள்ளது.கடற்படையின் விசேட…

இலங்கையின் ஊடக வரலாற்றில் புலனாய்வு செய்தியிடல் பரப்பில் கோலோச்சி மறைந்த, ராவய பத்திரிகையின் ஆசிரியர் விக்டர் ஐவனுக்கு யாழ்ப்பாணஊடக அமையத்தில்…

சுற்றுலாத்துறைக்கு கடந்த மாதத்தில் மாத்திரம் 232,341 பேர் நாட்டுக்கு வருகைத்தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. இந்த வருடத்தின்…

எரிபொருள் விநியோகஸ்தர்கள் அரசாங்கத்துடன் துறை சார்ந்த பிரச்சினைகளை விவாதிக்க உள்ள நிலையில், எரிபொருள் விநியோகம் முந்தைய வாரத்துடன் ஒப்பிடும்போது அதிகரித்துள்ளது…