Browsing: முக்கியசெய்திகள்

அபுதாபியில் நடைபெற்ற ஆசியக்கிண்ணப் போட்டியில் ஹொங்கொங்கை எதிர்த்து விளையாடிய பங்களாதேஷ் 7 விக்கெற்களால் வெற்றி பெற்றது.ஆசியக் கிண்ண 2025 கிரிக்கெட்…

இலங்கையில்சிறைக்கைதிகளின் எண்ணிக்கை 35,000 ஆக அதிகரித்துள்ளதாகவும், சிறைச்சாலை கைதிகளின் எண்ணிக்கை 12,000 ஆக வரையறைப்படுத்தப்பட்டிருந்தாலும் தற்போது அதன் எண்ணிக்கை 3…

1,60,200 கர்ப்பிணித் தாய்மார்களுக்கு 5,000 ரூபாய் பெறுமதியான உணவுப் பொதிகளை வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.இதற்காக அரசாங்கம் 1,500 மில்லியன்…

வவுனியா மாநகரசபைக்குட்பட்ட உணவங்களுடன் இணைந்தவாறாக உள்ள புகைத்தல் பகுதிகளுக்கு நேற்று வியாழக்கிழமை (11) முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. மாநகரசபையின் நேற்றைய…

இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு கொண்டுவரப்பட்டவர்க‌ளிடமிருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட தகவல்களுக்கமைய கம்பஹா பகுதியில் உப பொலிஸ் பரிசோதகர் ஒருவரும்,மல்லாவி பாலைநகர் பகுதியில்…

மேற்குக் கரை நிலத்தை வெட்டும் சர்ச்சைக்குரிய குடியேற்ற விரிவாக்கத் திட்டத்துடன் தொடர ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதன் மூலம், “பாலஸ்தீன நாடு…

உட்டா பள்ளத்தாக்கு பல்கலைக்கழகத்தில் பழமைவாத ஆர்வலர் சார்லி கிர்க்கைக் கொலை செய்ததாகச் சந்தேகிக்கப்படும் ஒருவரின் புதிய புகைப்படங்களை FBI வியாழக்கிழமை…

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷவை ஊழல் மற்றும் பொது சொத்துச் சட்டத்தின் கீழ் குற்றங்கள் செய்த குற்றச்சாட்டில் கொழும்பு…

உக்ரைன் தலைநகர் கீவ் நகருக்கு இளவரசர் ஹரி திடீர் விஜயம் மேற்கொண்டதாக அரச குடும்பத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.பிரிட்டிஷ் ராணுவத்தில்…

நலன்புரி நன்மைகள் சபை இம்மாதத்திற்கான நிவாரண உதவித்தொகையை பயனாளிகளின் கணக்குகளில் வரவு வைக்க திட்டமிடப்பட்டுள்ளது. பயனாளிகள் இன்று (12) வங்கிக்…