Browsing: முக்கியசெய்திகள்

மானிப்பாய் பொலிஸ் நிலையத்திற்கு புதிய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக் இ.எஸ் .அபயசேகர நேற்று காலை தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றார்.மானிப்பாய்…

தென் கொரியாவின் புதிய அதிபரைத் தேர்ந்தெடுப்பதற்கான வாக்கெடுப்புகள் செவ்வாய்க்கிழமை அதிகாலை நாடு தழுவிய அளவில் தொடங்கின. நாடு முழுவதும் உள்ள…

80வது ஐ.நா. பொதுச் சபை அமர்வின் தலைவராக ஜெர்மனியின் முன்னாள் ளியுறவு அமைச்சர் அன்னலெனா பேர்பாக் திங்கள்கிழமை தேர்ந்தெடுக்கப்பட்டார்.பேர்பாக்கின் தேர்தல்…

காஸாவில் இஸ்ரேலிய இராணுவத்தின் துப்பாக்கிப் பிரயோகத்தில் 27 கொல்லப்பட்டனர் பலர் காயமடைந்தனர் என்று உள்ளூர் சுகாதார அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.பல வாரங்களாக…

இலங்கை திரிபோஷா லிமிடெட் நிறுவனத்திற்கு 18,000 மெட்ரிக் டன் சோளத்தை இறக்குமதி செய்ய அனுமதி வழங்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.குழந்தைகள்,…

வவுனியா புளியங்குளத்தில் 32 வயது கர்ப்பிணியான மனைவியை கொன்று மனைவியின் தலையுடன் கணவர் பொலிஸாரிடம் சரணடைந்துள்ளார். மனைவியின் வயிற்றில் உள்ள…