Browsing: முக்கியசெய்திகள்

கர்ப்பிணி திபெத்திய மிருகங்கள், வடமேற்கு சீனாவின் ஹோ ஜில் தேசிய இயற்கை காப்பகத்தின் மையப்பகுதிக்கு பிரசவத்திற்காக ஆண்டுதோறும் இடம்பெயரத் தொடங்கியுள்ளன…

ஞாயிற்றுக்கிழமை மீண்டும் நடைபெற்ற ருமேனிய ஜனாதிபதித் தேர்தலின் முதல் சுற்றில், கூட்டணி ஃபார் தி யூனியன் ஆஃப் ருமேனியர்களின் தலைவரான…

சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவரின் மரணம் தொடர்பாக பாதிக்கப்பட்ட தரப்பினர் பொலிஸாருக்கு வழங்கிய வாக்குமூலங்களின் அடிப்படையில், எதிர்காலத்தில் சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு…

உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் சுமார் 70,000 வேட்பாளர்கள் போட்டியிடுகின்ற போதிலும், சுமார் 10,000 வேட்பாளர்கள் மாத்திரமே நேரடி தேர்தல் பிரசாரங்களில் ஈடுபட்டுள்ளனர்.…

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப பீடத்தில் மூன்றாம் ஆண்டு மாணவர் ஒருவர், பகிடிவதைக்கு எதிர்ப்பு தெரிவித்ததால்,சக மாணவர்களாலும், , நான்காம்…

அமெரிக்கா, இலங்கை ஆகிய இரு நாடுகளுக்கும் இடையே வளர்ந்து வரும் வர்த்தக வாய்ப்புகளுக்கு ஏற்ப விநியோக விருப்பங்களை விரிவுபடுத்துவதற்கான பரந்த…

அவுஸ்திரேலிய பாராளுமன்ற தேர்தலில் அஷ்வினி அம்பிகைபாகர் வெற்றி பெற்றுள்ளார். நாவற்குழியைச்சேர்ந்த கவிஞர் அம்பி எனப்படும் அம்பிகைபாகரின் அ பேர்த்தி, அவுஸ்திரேலியா…

மட்டக்களப்பு ஆனைப்பந்தி ஶ்ரீ சித்தி விக்கினேஸ்வரப் பெருமானின் விசுவாவசு வருடத்திற்கான மஹோற்சவம் இன்று சனிக்கிழமை [3] மஹோற்சவ பிரதமகுரு சிவஶ்ரீ.கணேஷ…

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து,பாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அனைத்துப் பொருட்களுக்கும் இந்தியா முழுமையான தடை விதித்துள்ளது.இந்தத் தடை உடனடியாக…

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு 26 பொதுமக்கள் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு பதிலடியாக பாகிஸ்தான் மீது தொடர்ச்சியாக நடவடிக்கை எடுத்து வரும்…