Browsing: முக்கியசெய்திகள்

முறையான அனுமதியைப் பெறாமல் ட்ரோன்களை பறக்கவிடுவது தடை செய்யப்பட்டுள்ளதாக இலங்கை வானூர்திப் படை பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. உயர் பாதுகாப்பு வலயங்களுக்குள்…

திரவ பெற்றோலிய எரிவாயு ஏற்றிய இரண்டு கப்பல்கள் இன்று உஸ்வெட்டகெய்யாவ, தல்தியவத்தையில் உள்ள எரிவாயு இறக்கும் மிதவையை வந்தடைந்துள்ளன. அதிலிருந்து…

மாரடைப்பு காரணமாக இளம் குடும்பஸ்தரும் சட்டத்தரணியுமான சிவராசா நிகாஷ் என்பவர் உயிரிழந்துள்ள சம்பவம் வடமராட்சி பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. யாழ்ப்பாணம்…

ரஷ்யாவிற்குச் சொந்தமான ‘ஆர்க்டிக் மெட்டாகாஸ்’ (Arctic Metagaz) எனும் பாரிய எரிவாயு போக்குவரத்து கப்பல் மத்தியதரைக் கடலில் வெடிக்கும் அபாயத்தில்…

இணையவழி மோசடி வலையமைப்பை குறிவைத்து மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது, அனுராதபுரம் மற்றும் மிஹிந்தலை பகுதிகளில் 134 வெளிநாட்டு…

நாட்டில் மின்சாரத் தேவையைச் சீராக முகாமைத்துவம் செய்யும் நோக்கில், மின்சார வாகன உரிமையாளர்களுக்கு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க விசேட…

கட்டுநாயக்க விமான நிலையத்தில் பெங்கொங்கிலிருந்து இலங்கை வந்த இளைஞர் மற்றும் யுவதி ஆகிய இருவர் குஷ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.…

நாட்டில் எரிவாயு விநியோகத்தை தடையின்றி முன்னெடுப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் சன்ன குணவர்தன புதிய தகவலினை வெளியிட்டுள்ளார்.…