Browsing: முக்கியசெய்திகள்

இந்தியாவின் மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் ஹோட்டலொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 14 பேர் உயிரிழந்தனர். கொல்கத்தா நகரின் மையப்பகுதியில்…

நியூசிலாந்தில் நேற்று (29) மாலை (இலங்கை நேரப்படி) நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆக பதிவானது.…

பருத்தித்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கடல் பிரதேசத்தில், 08 கேரள கஞ்சா பொதிகளுடன் நான்கு பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து 322…

நாளைய தினம் தொழிலாளர் தினம் மற்றும் மே தின பேரணிகளை முன்னிட்டு, இலங்கை பொலிஸார் சிறப்பு பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து…

தெஹிவளை மிருகக்காட்சிசாலைக்கு விலங்கு பரிமாற்ற திட்டத்தின் கீழ் பல புதிய விலங்குகள் வரவுள்ளன. தேசிய விலங்கியல் துறையின் இயக்குநர் ஜெனரல்…

வரலாற்றுச்சிறப்புமிக்க நாவந்துறை புனித சென் நீக்கிலஸ் தேவலாயத்தின் வருடாந்த நவநாளின் இறுதி சித்திரை நாயகன் கூட்டுத்திருப்பலி இன்று செவ்வாய்க்கிழமை [29]…

டொனால்ட் ட்ரம்பின் இணைப்பு அச்சுறுத்தல்கள் மற்றும் வர்த்தகப் போர் ஆகியவற்றால் தூண்டப்பட்ட ஒரு அற்புதமான மீள்வருகையை நிறைவு செய்து, மார்க்…

விவசாய வளர்ச்சிக்கான இலங்கை-வியட்நாம் புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு அமைச்சரவை ஒப்புதலளித்துள்ளது.விவசாயத்தில் இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்த இலங்கையின் வேளாண்மைத் துறைக்கும் வியட்நாமின் வேளாண்…