Browsing: முக்கியசெய்திகள்

இலங்கையின் முதலாவது மெழுகு அருங்காட்சியமான எஹெலேபொல மாளிகை மீண்டும் திறக்கப்படவுள்ளது. இந்த மெழுகு அருங்காட்சியகம் கண்டி காலத்தின் கட்டிடக்கலை, பழக்கவழக்கங்கள்,…

பிரான்சில் பணியாளர் பற்றாக்குறை, பழைய தொழில்நுட்பம், சம்பள உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விமான போக்குவரத்து ஊழியர்கள் வேலை…

சைப்ரஸில் வசிக்கும் இலங்கையர்களுக்கு இராஜதந்திர சேவைகளை வழங்குவதற்காக ஜூலை 20 முதல் அமலுக்கு வரும் வகையில், சைப்ரஸில் இலங்கை தூதரகம்…

போர்த்துக்கலின் சர்வதேச உதைபந்தாட்ட வீரரும், லிவர்பூல் கழக வீரருமான டியோகோ ஜோட்டா (Diogo Jota) வியாழக்கிழமை(03) ஸ்பெயினில் நடந்த கார்…

பிரான்சில் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்கள் இன்று வியாழக்கிழமை (ஜூலை 3) வேலைநிறுத்தம் செய்யப்போவதாக அறிவித்துள்ளனர். இதன் காரணமாக, பரிஸில் உள்ள…

கந்தானை பொதுச் சந்தைக்கு அருகில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் பலியாகி இன்னொருவர் காயமடைந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.மறைந்த அரசியல்வாதி…

இலங்கை கடலோர காவல்படை, கடற்படை, பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு ஆகியன இணைந்து புதன்கிழமை நடத்திய ஒருங்கிணைந்த தேடுதல் நடவடிக்கையின்…

மாலியில் உள்ள ஒரு சிமென்ட் தொழிற்சாலையில் பணிபுரியும் மூன்று இந்தியர்கள், தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான அல்-கொய்தாவுடன் தொடர்புடைய பயங்கரவாதிகளால் கடத்தப்பட்டதாக…