Browsing: இலங்கை

வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி பகுதியினைச் சேர்ந்த மீனவர் ஒருவர் இன்று வியாழக்கிழமை (23.10.2025) அதிகாலை உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 44வயதினையுடைய இரண்டு…

தெல்லிப்பளை வித்தகபுரம் பிரதேசத்திற்குட்பட்ட பகுதியில் இலங்கை அரசாங்கமானது அத்துமீறி பொதுமக்களினுடைய தோட்டக்காணிகளை சுவீகரிக்கும் நடவடிக்கையினை மேற்கொண்டு வருகிறது. குறித்த விடயம்…

யாழ்ப்பாணம் போதை தடுப்பு போலீசாரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் போதை மாத்திரைகள் வியாபாரி ஒருவரும் இதனுடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவரும் கைது…

யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள பிரதான தீவுப் பிரதேசங்களுக்குச் செல்லும் குறிகாட்டுவான் இறங்குதுறையை அபிவிருத்தி செய்ய அமைச்சரவை அங்கீகரித்துள்ளது. நெடுஞ்சாலைகள் மற்றும்…

புதிய அரசியல் யாப்பின் ஊடாகவே இனப்பிரச்சினைத் தீர்வு உள்ளிட்ட அனைத்துப் பிரச்சினைகளுக்கும் உரிய தீர்வை காண முடியும் என ஜேபிவின்…

இலங்கைத்தீவில் 2010ஆம் ஆண்டில் இருந்து இந்த ஆண்டு வரை 8 ஊடகவியலாளர்கள் மாத்திரமே தாக்குதல்கள், அச்சுறுத்தல் மற்றும் துன்புறுத்தல்களுக்கு உள்ளானதாக…

ஜெனிவா மனித உரிமைச் சபையில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானம் மற்றும் ஜெனிவா விவகாரங்கள் தொடர்பாக விவாதம் நடத்த முடியும் என வெளியுறவு…

மாத்தறை மாவட்டத்தில், ஐக்கிய மக்கள் சக்தியின் ஆட்சியில் உள்ள வெலிகம பிரதேச சபைத் தவிசாளர் லசந்த விக்ரமசேகர படுகொலை செய்யப்பட்டமை…

மாத்தறை மாட்டத்தில் உள்ள வெலிகம பிரதேச சபைத் தவிசாளர், லசந்த விக்ரமசேகர இனம் தெரியாத ஆயுததாரிகளினால் இன்று புதன்கிழமை சுட்டுப்படுகொலை…

பாலஸ்தீனம் தனி அரசாக அங்கீகரிக்கப்பட வேண்டும் என கோரி, கொழும்பில் நேற்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் போராட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது. கொழும்பில்…