Browsing: இலங்கை

யாழ்ப்பாணம் – நாகர்கோவில் பகுதியில் அரசு பேருந்து இடை நடுவில் பழுதடைந்ததால் பரீட்சை எழுதும் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு…

யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் சுமார் 1000 போதை மாத்திரைகளுடன் நான்கு பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். நேற்று (21) யாழ்ப்பாணம் பொலிஸாரால் இக்கைது…

மஹிந்த ராஜபக்ஷவை வணங்கி 14 மாதங்களாக நீங்கள் கூறிய இந்தப் பொய்களுக்கு மன்னிப்புக் கேட்குமாறு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிடம் கேட்டுக்கொள்கின்றோம்…

மகிந்த ராஜபக்ச குடும்பத்தை மையப்படுத்திய ஸ்ரீலங்கா பொதுஜனப் பெரமுன கட்சியின் பேரணியில் பெருமளவு மக்கள் கலந்துகொண்டனர். ஆனால், மகிந்த ராஜபக்சவின்…

வவுனியா நெடுங்கேணி பொலிஸ்நிலையத்தில் பணிபுரியும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் இலஞ்சம் பெறமுற்பட்ட போது இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் கைதுசெய்யப்பட்டு, நீதிமன்றில்…

மாவீரர் வாரத்தின் ஆரம்ப நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் வடக்கு, கிழக்கு போன்ற தாயகப் பகுதிகளில் சிறப்பாகவும் உணர்வு பூர்வமாகவும் இடம்பெறுகின்றது.…

அமைச்சர்களின் ஊடக செயலாளர்கள் மற்றும் அரச நிறுவனங்களின் அதிகாரிகளுக்கு ஊடக அடையாள அட்டைகளை வழங்குவதை இடைநிறுத்தியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம்…

தேச விடுதலைக்காக போராடி வித்துடல்களான மாவீரர்களை நினைவுகூரும் மாவீரர் வாரத்தின் ஆரம்ப நாள் நிகள்வுகள் இன்று வேலணை சாட்டி மாவீரர்…

நுகேகொடையில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ள அரசுக்கு எதிரான எதிர்ப்பு பேரணியில் பாரிய சத்தத்துடன் இயங்கிய ஒலிபெருக்கிகள் பொலிஸாரால் அகற்றப்பட்டுள்ளது. மிரிஹான…

இன்று வெள்ளிக்கிழமை மாவீரர் வாரம் ஆரம்பித்துள்ளது. ஈழத் தமிழர்கள் செறிந்து வாழும் வடக்கு, கிழக்கு தாயகப் பரப்பிலும், புலம்பெயர் தேசங்களிலும்…