Browsing: இலங்கை

வடக்கு, கிழக்கு உள்ளிட்ட தமிழர் தாயகப் பகுதிகளில் நேற்று வியாழக்கிழமை மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் கடும்மழையின் மத்தியிலும் பெருமளவான…

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் இன்று யாழ்ப்பாணத்தின் பல இடங்களில் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார். இன்று காலை தமிழீழ விடுதலைப்…

கண்டி மாவட்டத்தில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக அவசரகால பேரிடர் நிலைமை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக கண்டி மாவட்ட செயலாளர் தெரிவித்துள்ளார். கண்டியில்…

நாட்டைச் சூழவுள்ள கடற்பிராந்தியத்தில் உருவாகியுள்ள தாழமுக்கம் காரணமாக, மறு அறிவித்தல் வரை மீனவர்கள் மீன்பிடி நடவடிக்கைகளுக்காகக் கடலுக்குச் செல்வதைத் முற்றாகத்…

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு உடனடியாக சென்று, பார்வையிடுமாறு மாவட்ட மக்கள் பிரதிநிதிகளுக்கு ஜனாதிபதி அநுரகுமார…

மழைவெள்ளம் நிரம்பிய கால்வாயில் கார் மூழ்கியதில் குறித்த காரில் பயணம் செய்த மூவர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் இன்று வியாழக்கிழமை…

இந்தியப் பெருங்கடலில் உள்ள இந்தோனேசியாவின் வடக்கு சுமத்ரா கடற்கரையில் 6.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. கடலோரப் பகுதிகளிலும் அதன்…

நாட்டின் பல பகுதிகளிலும் நிலவி வருகின்ற சீரற்ற வானிலை காரணமாக ஒத்திவைக்கப்பட்ட க.பொ.த உயர்தரப் பரீட்சைகளின் புதிய திகதிகள் வெளியாகியுள்ளன.…

கொரியக் குடியரசின் இலங்கைத் தூதுவர் லீ மியானுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோருக்குமிடையிலான விசேட சந்திப்பொன்று கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித்…

கடந்த சில நாட்களாக நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் அடை­மழை கார­ண­மாக, நுவரெலியாவில் அதிகமான தாழ்­நிலப் பகுதிகள் முற்­றாக மூழ்­கி­யுள்­ளன. பேருந்து…