Browsing: இலங்கை

யாழ்ப்பாணம் – திருநெல்வேலியில் இளைஞரொருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் பிரதான சூத்திரதாரி உட்பட 6 பேர் நேற்று…

டித்வா புயல் காரணமாக வெள்ளத்தில் மூழ்கியிருந்த தெற்கு அதிவேக வீதியின் அத்துருகிரிய நுழைவாயில் இன்று செவ்வாய்க்கிழமை (2) மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. …

திருகோணமலை, சீனன்குடா பகுதியில் நேற்று திங்கட்கிழமை இரவு நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. சீனன்குடா -…

டித்வா புயலின் கோரத்தாண்டவத்தினால் நாடு முழுவதும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 390 ஆக அதிகரித்துள்ளது. வெள்ளம் மற்றும் மண்சரிவினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில்…

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, 2025 நவம்பரில் கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணை அடிப்படையாகக் கொண்ட முதன்மைப்…

இலங்கையில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக தொற்றா நோய்களின் அபாயம் எழுந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் யாழ்ப்பாணத்தில் கடந்த வாரம் எலிக்காய்ச்சலினால்…

இலங்கைத்தீவில் டித்வா புயல் காரணமாக ஏற்பட்ட அழிவுகள் மற்றும் மீள் கட்டுமாணம் தொடர்பாக இந்திய பிரதமர் நரேந்திரமோடி, ஜனாதிபதி அநுரகுமார…

தற்போதைய பேரிடர் சூழ்நிலையால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு உடனடி நிவாரணம் பெற்றுக் கொடுக்கும் நோக்கில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும்…

இன்று திங்கட்கிழமை (டிசம்பர் 01) இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை…

இலங்கையில் ஏற்பட்டுள்ள அனர்த்தத்திற்கு நிவாரணமளிக்கும் வகையில், ஜப்பான் இலங்கைக்கு அவசர உதவிகளை வழங்கத் தீர்மானித்துள்ளது. ‘டித்வா’ சூறாவளியால் பரவலான சேதங்கள்…