Browsing: இலங்கை

பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை இரத்துச் செய்வதற்கு அனைத்து அரசாங்க பாராளுமன்ற உறுப்பினர்களும் உடன்படுவதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.பாராளுமன்ற…

கொழும்பு கோட்டையில் உள்ள கிரிஷ் கட்டிடத்தில் இன்று வெள்ளிக்கிழ்மையும்[7] தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.கட்டிடத்தின் 24 ஆவது மாடியில் தீ…

இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்கள் 2025 ஜனவரி மாத இறுதியில் 6.06 பில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளதாக மத்திய வங்கி…

கொழும்பு கோட்டையில் உள்ள சர்ச்சைக்குரிய கிரிஷ் கட்டிடத்தில் நேற்று (6) இரவு ஏற்பட்ட தீ விபத்து தொடர்பில் தீவிர விசாரணைகள்…

தையிட்டி சட்டவிரோத திஸ்ஸ விகாரை விவகாரத்தை எப்படி கையாள்கிறது என்பதை பொறுத்தே இந்த அரசாங்கம் இனவாதமுடையாதா? இல்லையா? என்பது புலப்படும்…

வவுனியாவில் ஏ9 வீதியில் பயணித்த மோட்டர் சைக்கிள் ஒன்று வவுனியா மகாவித்தியாலயத்தை அண்மித்து நிறுத்திவிட்டு மீண்டும் புறப்பட தயாரான போது…

சர்வதேச தொற்று நோய்களுக்கான சங்கத்தின் தலைவராக இலங்கையின் முன்னணி ஆராய்ச்சியாளரும் பேராசிரியருமான நீலிகா மாளவிகே தெரிவுசெய்யப்பட்டுள்ளார். தலைவராக தெரிவுசெய்யப்பட்டுள்ள நீலிக்கா…

வவுனியாவைத் தளமாக கொண்டு இயங்கும் சேவாலங்கா நிறுவனமானது யப்பானின் அரச சார்பற்ற நிறுவனத்தின் நிதி உதவியுடன் வடமாகாணத்தில் 95 பாடசாலைகளை…

இலங்கையில் நிலவும் காற்று மாசுபாடு சுற்றுலாவைப் பாதிக்கலாம் என்று நிசுகாதார அமைச்சின் சுகாதார மேம்பாட்டுப் பணியகம் நடத்திய செய்தியாளர் சந்திப்பில்…