Browsing: இலங்கை

பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக பண்டிகைக் காலத்தை முன்னிட்டு இராணுவத்தினரின் தலைமையில் ஒரு சிறப்பு செயல்பாட்டு அறையை செயல்படுத்த பாதுகாப்பு…

இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் மூன்று இலட்சத்துக்கும் மேற்பட்டோர் இலங்கையிலிருந்து வேலைவாய்ப்புக்காக வெளிநாடுகளுக்கு சென்றுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம்…

கொழும்பில் அமைந்துள்ள சிறிமாவோ பண்டாரநாயக்க கல்லூரியில் அண்மையில் இடம்பெற்ற வருடாந்த விழாவில் நடந்த சம்பவம் தொடர்பாக பாடசாலை அதிபரிடம் அறிக்கை…

இன்று திங்கட்கிழமை காலை இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார். அம்பலாங்கொடை நகரில் உள்ள ஒரு வர்த்தக நிலையத்தின் முகாமையாளர் ஒருவரே…

தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் 22 ஆண்டுகள் வாழ்ந்து வந்த வெள்ளைக் கை கொண்ட கிப்பன் குரங்கு உயிரிழந்துள்ளதாக சுற்றுச்சூழல் அமைச்சகம் தெரிவித்துள்ளது.…

சிவகுரு ஆதின முதல்வரும் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான மக்கள் பேரெழுச்சி இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளருமான வேலன் சுவாமிகள் யாழ்ப்பாணம் போதனா…

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் நாடாளுமன்ற ஊழியர்களுக்கும் நீண்ட நாள் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இதன்படி , நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு 17 நாட்கள் விடுமுறையும்…