Browsing: இலங்கை

இடைநிறுத்தப்பட்டிருந்த வடக்கு மார்க்கத்தின் புகையிரத சேவைகள் முழுமையாக மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் அறிவித்துள்ளது. கொழும்பு கோட்டை மற்றும் காங்கேசன்துறைக்கு…

யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று செவ்வாய்க்கிழமை (23) பிடியாணை பிறப்பித்துள்ளது.…

இலங்கைத்தீவை தாக்கிய டிட்வா புயலால் சேதமடைந்த பகுதிகளை மீண்டும் கட்டியெழுப்ப இந்தியா 450 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கும் என…

கொழும்பு புறநகர் பகுதியில் உள்ள நுகேகொடையில் நேற்று திங்கட்கிழமை (22) இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தின் சிசிரிவி பதிவுகள்…

நாட்டில் ஏற்பட்ட பாரிய அனர்த்தத்தின் பின்னரும் சுற்றுலாப் பயணிகள் தொடர்ந்து இலங்கைக்கு வருகை தருவதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை…

இலங்கையின் மூத்த நடிகர் சதிஸ்சந்திர எதிரிசிங்க உடல் நலக்குறைவினால் தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று…

நாட்டை வந்தடைந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் இன்று செவ்வாய்கிழமை காலை ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவை சந்திக்க உள்ளார்.…

தையிட்டி விகாரை அமைக்கப்பட்டதை எதிர்த்து யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் பல்கலைக்கழகத்துக்கு முன்பாக இன்று திங்கட்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர். “தையிட்டி எங்கள்…