Browsing: இலங்கை

துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட வெலிகம பிரதேச சபைத் தவிசாளரான “மிதிகம லசா” என்றழைக்கப்படும் லசந்த விக்ரமசேகரவின் உடல் அவரது வீட்டுக்கு…

மாகாணசபைகள் சார்பில் மக்களோடு நேரடியாகத் தொடர்புபட்டு பணியாற்றும் நிறுவனங்கள் உள்ளூராட்சி மன்றங்களே. அந்த மன்றங்களின் சேவைகளை மக்களிடத்தே முன்கொண்டு செல்லவேண்டிய…

ரணில் விக்கிரமசிங்க, சஜித் பிரேமதாச ஆகியோர் மீண்டும் இணைந்து அரசியலில் செயற்படக்கூடிய ஏற்பாடுகள் இடம்பெற்று வரும் நிலையில் இருவரும் விரைவில்…

வடக்கு கிழக்கு மாகாணங்களின் கடற்பகுதிகள் எதிர்வரும் சனிக்கிழமை முதல் கொந்தளிப்பான நிலையில் காணப்படும் என்பதனால் இது தொடர்பில் மீனவர்கள் மிகுந்த…

வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி பகுதியினைச் சேர்ந்த மீனவர் ஒருவர் இன்று வியாழக்கிழமை (23.10.2025) அதிகாலை உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 44வயதினையுடைய இரண்டு…

தெல்லிப்பளை வித்தகபுரம் பிரதேசத்திற்குட்பட்ட பகுதியில் இலங்கை அரசாங்கமானது அத்துமீறி பொதுமக்களினுடைய தோட்டக்காணிகளை சுவீகரிக்கும் நடவடிக்கையினை மேற்கொண்டு வருகிறது. குறித்த விடயம்…

யாழ்ப்பாணம் போதை தடுப்பு போலீசாரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் போதை மாத்திரைகள் வியாபாரி ஒருவரும் இதனுடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவரும் கைது…

யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள பிரதான தீவுப் பிரதேசங்களுக்குச் செல்லும் குறிகாட்டுவான் இறங்குதுறையை அபிவிருத்தி செய்ய அமைச்சரவை அங்கீகரித்துள்ளது. நெடுஞ்சாலைகள் மற்றும்…

புதிய அரசியல் யாப்பின் ஊடாகவே இனப்பிரச்சினைத் தீர்வு உள்ளிட்ட அனைத்துப் பிரச்சினைகளுக்கும் உரிய தீர்வை காண முடியும் என ஜேபிவின்…

இலங்கைத்தீவில் 2010ஆம் ஆண்டில் இருந்து இந்த ஆண்டு வரை 8 ஊடகவியலாளர்கள் மாத்திரமே தாக்குதல்கள், அச்சுறுத்தல் மற்றும் துன்புறுத்தல்களுக்கு உள்ளானதாக…