Browsing: இலங்கை

மாகாணசபைத் தேர்தலை பழைய முறைமையின் கீழ் விரைந்து நடத்துமாறு பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி வலியுறுத்தியுள்ளது. தனியார் ஊடகமொன்றுக்கு…

இலங்கையில் இருந்து சட்டவிரோதமாக தமிழ்நாடு சென்றிருந்த 3 பேர் நாடு கடத்தப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. 15 நாட்களுக்கு முன்னர்…

நுரைச்சோலை பகுதியில் கடலில் மிதந்து வந்த போத்தல் ஒன்றில் இருந்த திரவத்தை பருகியதாக கூறப்படும் இரு கடற்றொழிலாளர்கள் உயிரிழந்ததாக காவல்துறையினர்…

ரணில் விக்கிரமசிங்கவும் சஜித் பிரேமதாசவும் இணைந்து செயற்படக் கூடிய முயற்சிகளில் ஈடுபட்டு வரும் முக்கிய பிரமுகர்கள் குறிப்பாக கொழும்பை மையமாகக்…

வடக்கு கிழக்கு உள்ளிட்ட இலங்கைத்தீவு முழுவதும் போதைப்பொருள் கடத்தல் மற்றும் பாதாள உலக குழுக்களின் கொலை, அச்சுறுத்தல் நடவடிக்கைகள் தீவிரமடைந்து…

ஆளணி வெற்றிடங்களை நிரப்புமாறு கோரி யாழ். பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தினர் இன்று செவ்வாய்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் கல்விசாரா…

அரச சேவையின் ஆட்சேர்ப்புச் செயல்முறையை மீளாய்வு செய்வதற்காகப் பிரதமரின் செயலாளர் தலைமையில் நியமிக்கப்பட்ட குழுவின் பரிந்துரைகளுக்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.…