Browsing: இலங்கை

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள மாவீரர் துயிலும் இல்லங்களில் சிரமதானப் பணிகள் முன்னெடுக்கும் நடவடிக்கையில் மக்கள் மற்றும் பணிக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றார்கள்.…

ராஜகிரிய – வெலிக்கடைப் பகுதியில், இணையத்தளமொன்றுக்கு ஆபாச காணொளிகளை பதிவு செய்து வழங்கி வந்த ஒரு தம்பதி நுகேகொடை வலய…

‘மாவீரர்களை நினைவுகூர்வதற்குத் தமிழ் மக்களுக்கு முழுச் சுதந்திரம் உள்ளது. இதை எவரும் மறுத்துரைக்க முடியாது. மாவீரர் துயிலும் இல்லங்களில் நிலைகொண்டுள்ள…

குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டால் பதவி விலகத் தயார் சாமர ஒரு மனநோயாளி என்றும் சபையில் சிறீதரன் MP பதிலடி! உண்மைக்கும் அறத்துக்கும்…

மன்னார் பொது வைத்தியசாலை மற்றும் சிற்றூண்டி சாலையின் அவல நிலை அதிரடி நடவடிக்கை மேற்கொண்ட நகரசபை சுகாதார குழு.  மன்னார்…

மன்னார் கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட 30 இந்திய மீனவர்களும் ஒத்திவைக்கப்பட்ட சிறை தண்டனை விதிக்கப்பட்டு நிபந்தனையுடன்  விடுவிப்பு.இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி…

கொழும்பு கொட்டாஞ்சேனை பிரதேசத்தில் இளைஞர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டமை தொடர்பான சந்தேகத்தில், யாழ்ப்பாணம் மானிப்பாய் பகுதியில் பெண் ஒருவர் உட்பட…

யாழ்ப்பாணத்தில் ஹெரோயின் போதைப்பொருளை நுகர்ந்து கொண்டிருந்த மூன்று பேர் கையும் களவுமாக (7) பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். இதன்போது போதைப்பொருளை…

இந்திய – இலங்கை வர்த்தகச் செயற்பாட்டில் இலங்கை நஷ்டமடைந்து வருவதாக ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான தேசிய ஜனநாயக முன்னணி உறுப்பினர்…

அம்புலுவாவா பகுதியில் முன்னெடுக்கப்படும், இலங்கையின் முதல் கேபிள் கார் திட்டத்தின் நடவடிக்கைகளில் தேவையற்ற விதத்தில் தலையிடுவதையோ, இடையூறு செய்வதையோ தடுக்கும்…