Browsing: இலங்கை

தலசீமியாவை எதிர்த்துப் போராடுவதற்கான ஒரு குறிப்பிடத்தக்க படியாக, இலங்கை கடற்படை சுகாதார அமைச்சகத்திடம் 400 தலசீமியா உட்செலுத்துதல் அமைப்புகளை ஒப்படைத்தது.…

வவுனியாவில் இன்று காலை வீசிய மினி சூறாவளியால்  மரங்கள் முறிந்து விழுந்ததுடன் மக்கள் குடியிருப்புக்கள் வியாபார நிலையங்கள் என பலதும்…

கொட்டாஞ்சேனை பகுதியில் நேற்று (16) மாலை துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. கொட்டாஞ்சேனை சுமித்ராராம வீதியில் இந்த துப்பாக்கிச்…

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பாக ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி தலைவர்கள் இலங்கை தமிழ் அரசுக் கட்சி மற்றும்…

2019 ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களுடன் தொடர்புடைய பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு உதவியதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட பத்து பெண்களும், இரண்டு…

இலங்கை மலையகத்தில் வாழும் மலையகத் தமிழ் மக்களுக்கு காணி உரிமங்கள் வழங்கப்பட்டு அவர்களும் இன் நாட்டின் இறைமை மிக்க மக்களாக…

பரீட்சைகள் ஆணையாளர் நாயகமாக இலங்கை வரலாற்றில் முதல் முறையாக பெண் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். புதிதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகமாக நியமிக்கப்பட்டுள்ள…