Browsing: இலங்கை

பண்டிகைக் காலத்தை முன்னிட்டு அத்தியாவசிய உணவுப் பொருட்கள் அடங்கிய உலருணவுப் பொதிகள் பொது மக்களுக்கு அரசாங்கத்தால் வழங்கப்படவுள்ளது. இன்று முதல்…

அரச சேவையில் 30000 இளைஞர் யுவதிகளை இணைத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். உள்ளூராட்சி மன்றத் தேர்தலை…

மியன்மாரில் ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கத்தால் அதிகளவான மக்கள் பாதிக்கப்பட்டனர். ஆகையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என இலங்கை…

அம்பலாந்தோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொக்கல்ல பகுதியில் இன்று (31) அதிகாலை துப்பாக்கிச் சூடு நடாத்தப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. குறித்த…

47 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ்நாட்டின் திருச்சிக்கும் இலங்கையின் யாழ்ப்பாணத்திற்கும் இடையே நேற்று விமான சேவையானது தொடங்கியது. இண்டிகோ விமான சேவை…

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் விரைவாக முன்னெடுக்கப்படுவதாக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். 2019ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு…

இலங்கை வழக்கறிஞர்கள் சங்கத்தின் 29வது தலைவராக வழக்கறிஞர் ராஜீவ் அமரசூரிய கடந்த சனிக்கிழமை (29) அதிகாரப்பூர்வமாகப் பதவியேற்றார். பிப்ரவரி 19,…

இலங்கையில் இருந்து முதல்முறையாக டின் மீன்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. நேற்று மதுரங்குளியவில் உள்ள ஓஷன் ஃபுட் தொழிற்சாலை வளாகத்தில் அதிகாரப்பூர்வமாக…

யாழ்ப்பாணம் சுன்னாகம் பகுதியில் நேற்று (29) இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்ததுடன் ஒருவர் காயமடைந்தார். ஏழாலை தெற்கு மயிலங்காட்டைச்…