- கொலை வழக்கு தொடர்பில் நீதிமன்றுக்கு அழைத்துச் செல்லப்பட்ட பிள்ளையான்!
- பெற்றோல் மற்றும் டீசல் விலை குறைப்பு!
- தங்கத்தின் விலையில் பாரிய வீழ்ச்சி!
- இரண்டரை மணித்தியாலங்கள் பரத நாட்டியமாடி உலக சாதனை படைத்த சிறுமி!
- டோஹா பேச்சுவார்த்தைக்கு ஈரான் ஒப்புதல் – ட்ரம்ப்
- கரூர் அதிமுக எம்எல்ஏ எம்ஆர் விஜயபாஸ்கர் இராஜினாமா
- கில்லி சரத்தின் அமைச்சர் பதவி பறிபோகிறதா?
- தவெக தலைமையில் புதிய கூட்டணி விஜய்
Author: B.Kirushika
முன்னாள் ஜனாதிபதிகளின் சலுகைகளை இரத்து செய்தல் சட்டமூலத்தின் 2ஆவது வாசிப்பு மீதான விவாதத்தை நாளை (10) நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் அறிவித்துள்ளது. அதற்கமைய,…
முன்னாள் ஜனாதிபதிகளின் சலுகைகளை இரத்து செய்வதற்கான சட்டமூலத்தின் எந்தவொரு சரத்தும் அரசியலமைப்பின் எந்தவொரு விதிகளுக்கும் முரணானது அல்ல என உயர் நீதிமன்றம் வியாக்கியானம் அளித்துள்ளது. இன்றைய சபை அமர்வின் ஆரம்பித்தில் சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்ரமரத்ன…
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60ஆவது கூட்டத் தொடரில் இலங்கையின் மனித உரிமைகள் நிலைமை குறித்து பிரித்தானியா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை உயர் ஸ்தானிகரின் அண்மைய இலங்கை…
பெருங்குடல் புற்றுநோய்க்கு எதிரான தடுப்பூசி, பயன்பாட்டுக்கு தயார் நிலையில் உள்ளதாக ரஷ்யாவின் மத்திய மருந்து மற்றும் உயிரியல் முகவரக அமைப்பு தெரிவித்துள்ளது. சமீபத்தில் ரஷ்ய விஞ்ஞானிகள் புற்றுநோய்க்கு எதிரான தடுப்பூசியை உருவாக்கும் முயற்சியின் இறுதிக்கட்டத்தில் உள்ளதாக…
விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நிமல் லன்சா, பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார். 2006 ஆம் ஆண்டு நடந்த ஒரு சம்பவம் தொடர்பாக கொச்சிடை பொலிஸாரால் சமீபத்தில் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர், அவர்…
2006 ஆம் ஆண்டு லியுகுமியாவால் (leukemia) உயிரிழந்த 15 வயது இத்தாலிய சிறுவன் கார்லோ அகுடிஸ்(Carlo Akutis), நவீன மில்லினியத்தின் முதல் கத்தோலிக்க புனிதராக அறிவிக்கப்பட்டுள்ளார். அகுடிஸ் தனது நம்பிக்கையை மேம்படுத்துவதற்காக இணையதளங்களை உருவாக்கி, இளம்…
கணேமுல்ல பொலிஸ் பிரிவின் ஹொரகொல்ல பகுதியில் பல்வேறு நபர்களுக்குச் சொந்தமான 83 கடவுச்சீட்டுகளை சட்டவிரோதமாக வைத்திருந்த ஆண் ஒருவரையும் பெண் ஒருவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர். கணேமுல்ல பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழு நடத்திய சோதனையைத்…
பெரியநீலாவணை பொலிஸ் பிரிவின் பெரியநீலாவணை பகுதியில் உள்ள பெண் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக அம்பாறை குற்றத் தடுப்புப் பிரிவின் அதிகாரிகள் குழுவினால் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 30 ஆம் திகதி…
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60ஆவது கூட்டத்தொடர் இன்று (08) ஆரம்பமாகிறது. இந்த கூட்டத்தொடர் இன்று முதல் ஒக்டோபர் மாதம் 08 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதுடன் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை…
செம்மணி மனித புதைகுழி அகழ்வு பணிகளின் போது நேற்றைய தினம் (05) வியாழக்கிழமை குவியலாக எட்டு மனித என்பு தொகுதிகள் அடையாளம் காணப்பட்ட நிலையில், அவற்றை சுத்தம் செய்யும் பணிகள் முன்னெடுக்கப்பட்டன. அதன் போது, இன்றைய…
Categorise .
Company .
Address.
- Eekan Media
- Point Pedro Road
- Manthikai
- Jaffna
- Srilanka
- mediaeekan87@gmail.com
Subscribe to Updates
உங்கள் பிரதேசச் செய்திகள் எங்கள் தளத்தில் இடம் பெற விரும்புகிறீர்களா?
