உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவதற்கு தாக்கல் செய்த ஜேர்மனியப் பெண்ணின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது
மாத்தளையில் உள்ள கலேவல பிரதேச சபைக்கு ஒரு சுயேச்சை வேட்பாளராக அவர் தனது வேட்புமனுவை சமர்ப்பித்திருந்தார்.உழைக்கும் மக்களை பிரதிநிதித்துவப்படுத்துவதும், உள்ளூர் அதிகாரிகளுக்கும் பொதுமக்களுக்கும் இடையிலான இடைவெளியைக் குறைப்பதும் தனது குறிக்கோள் என்று அவர் கூறியிருந்தார்.
Trending
- அம்பாந்தோட்டை பறவை பூங்காவில் 21 சட்டவிரோத மோட்டார் சைக்கிள்களும், கஞ்சாவும் பறிமுதல்
- நெடுந்தீவுக்கு சுற்றுலா சென்ற படகு மூழ்கியது மயிரிழையில் உயிர் தப்பினர் பயணிகள்
- இனங்களுக்கிடையே சம உரிமைகளை உறுதி செய்ய கோரி கையெழுத்து போராட்டம்
- ஜனாதிபதி மாளிகையை பார்வையிட பாடசாலைகளுக்கு வாய்ப்பு
- ஒரு வருடத்தின் பின்னர் மீண்டும் வீனஸ் வில்லியம்ஸ்
- ஜானிக் சின்னரிடம் நோவக் ஜோகோவிச் தோல்வி
- 1,300க்கும் மேற்பட்டோரை பணி நீக்கம் செய்த ட்ரம்ப்
- இலங்கைக்கான அமெரிக்க தூதுவராக எரிக் மேயர்!