ஹபரணை-மரதன்கடவல வீதியில் லொறியுடன் மோதி தந்தம் உடைந்த யானை இன்று காலை திரப்பனை பிரதேச செயலகப் பிரிவின் லபுனொருவ பகுதியில் உள்ள ஒரு குளத்தின் அருகே கண்டுபிடிக்கப்பட்டது.
விபத்தைத் தொடர்ந்து, காயமடைந்த யானையைக் கண்டுபிடிக்க வனவிலங்கு பாதுகாப்புத் துறையைச் சேர்ந்த பல குழுக்கள் தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டன.
இன்று அதிகாலையில், குளத்தின் அருகே யானையைக் கண்ட அதிகாரிகள், அது மீண்டும் அதன் கூட்டத்துடன் இணைந்ததை உறுதிப்படுத்தினர்.
மார்ச் 07 ஆம் தேதி ஹபரண – மரதன்கடவல வீதியில் உள்ள கலபிட்டகல பகுதியில் ஏற்பட்ட எதிர்பாராத விபத்தில் காட்டு யானை தனது தந்தத்தை இழந்தது.
Trending
- அதிவேக வீதிகளில் டெபிட்,கிரெடிட் கார்டு மூலம் பணம் செலுத்தலாம்
- ரணிலுக்கு லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு அழைப்பாணை
- அதிமுகவுடன் கூட்டணி அறிவித்தார் அமித்ஷா
- உயிருடன் இருப்போரை இறந்ததாக அறிவித்த ட்ரம்ப் நிர்வாகம்
- அவுஸ்திரேலியாவில் இந்திய துணை தூதரகத்தை தாக்கிய மர்ம நபர்கள்
- கயல் நடிகர் பிரபாகரன் மரணம்
- பொன்முடியின் பதவியைப் பறித்த ஸ்டாலின்
- தமிழகத்தில் அமித்ஷா கூட்டணித் தலைவர்கள் சந்திப்பு