துபாயில் நடைபெற்ற சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டத்தில் வெற்றி பெற்ற இந்திய அணிக்கு வெள்ளை நிற கோட்டுக்கு பின்னால் இருக்கும் காரணம்
1998-முதல் சம்பியன்ஸ் தொடர் நடபெற்று வந்தாலும் 2009-ஆம் ஆண்டு முதல் தான் இந்த வெள்ளை நிற ஜாக்கெட் அணியும் பழக்கம் உருவானது. முதல் முறையாக அவுஸ்திரேலிய அணிக்கு இந்த வெள்ளை நிற ஜாக்கெட்டை ஐசிசி பரிசளித்தது. அந்த வெள்ளை நிற ஜாக்கெட் என்பது “வெற்றியாளர்களுக்கான ஒரு மரியாதை”, பின்னால் வரும் பல தலைமுறைகளுக்கு அது ஒரு முன்னுதாரணமாக இருப்பதற்காகவே தனித்துவமாக தெரிய வேண்டும் என்பதற்காக அந்த வெள்ளை நிற ஜாக்கெட் வழங்கப்பட்டது. தற்போது இந்திய அணிக்கும் இந்த பரிசு வழங்கப்பட்டது
Trending
- பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் மோதல், இந்தியா மீது குற்றச்சாட்டு ட்ரம்ப் கண்டனம்
- மாகாண சபைத் தேர்தல் நடைபெறுமா? 13 ஆவது திருத்தச் சட்டத்தின் எதிர்காலம்!
- தீபாவளியை முன்னிட்டு விசேட போக்குவரத்துச் சேவைகள் ஆரம்பம்
- 2025 ஆசிய ரக்பியில் உஸ்பெகிஸ்தானை வீழ்த்திய இலங்கை
- ரசிய – இந்திய எண்ணெய் வர்த்தகம், ட்ரம்பின் அறிவிப்பில் குளறுபடியா?
- சுக்கிரன் சொந்த ராசிக்கு செல்வதால் தீபாவளிக்கு பின் இந்த 3 ராசிகளுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப் போகுதாம்
- 2026 முதல் நடைமுறையாகும் புதிய கல்விச் சீர்திருத்தம்
- இலங்கை உணவுக்கு உலக அளவில் பாராட்டு