இலங்கைக்கு பொருளாதார வாய்ப்புகள் திரும்பும்போது, வருமானம் அதிகரிக்கும் , வறுமை குறைக்கப்படும், இதனால் மக்கள் வெளியேற மாட்டார்கள். இலங்கையில் தங்குவது மிகவும் கவர்ச்சிகரமானதாக இருக்கும் என்று சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) இலங்கைக்கான மூத்த தூதரகத் தலைவர் பீட்டர் ப்ரூயர், கூறினார்.
இலங்கையின் நீடிக்கப்பட்ட நிதி வசதி (EFF) திட்டத்தின் மூன்றாவது மதிப்பாய்வை IMF நிர்வாக வாரியம் முடித்தது குறித்த செய்தியாளர் சந்திப்பின் போது பேசிய IMF இன் மூத்த தூதரகத் தலைவர், EFF திட்டத்தின் கீழ் இலங்கையின் இருப்புக்கள் இதுவரை கணிசமாக அதிகரித்துள்ளதாகக் கூறினார்.
Trending
- இலங்கை ஏர்லைன்ஸ்ஸில் யாழ்ப்பாணம் நகரம்”
- ‘வாழும் வசந்தன்’ நூல் வெளியீட்டு விழா
- அனுமதி பெறாது குழாய்க் கிணறுகள் அமைப்பது முற்றாக தடை : வேலணை பிரதேச சபை
- தொழிற்சாலை ஊழியர்களை ஏற்றிச் சென்ற பஸ் விபத்து : 41 பேர் காயம்
- செம்மணியில் கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் மக்கள் பார்வைக்கு
- மெத்தையிலிருந்து தவறி வீழ்ந்து குழந்தை உயிரிழப்பு
- இலங்கை போக்குவரத்து சபையின் புதிய பொறிமுறை அறிமுகம்
- செம்மணியில் 112 எலும்பு கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்தெடுப்பு