கொழும்பு, யாழ்ப்பாண இரயிலின் மீது கல் வீசி தாக்குதல் நடத்திய ஈடுபட்டு வந்த மூன்று சிறுவர்களை யாழ்ப்பாண பொலிஸார் சனிக்கிழமை (22) கைது செய்தனர்.
கடந்த சில நாட்களாக அரியாலையில் ரயிலின் மீது கல் வீசும் சம்பவங்கள் நடை பெற்றன.கல் வீச்சு தாக்குதலில் இரயிலின் கண்ணாடிகள் சேதமடைந்தது. பயணி ஒருவர் காயமடைந்தார். இயில் நிலைய அதிபர் பொலிஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
இயில் பயணி ஒருவர் தனது கையடக்க தொலைபேசியில் எடுத்த காணொளி ஒன்றில் மூன்று சிறுவர்கள் இரயில் மீது கல் வீசுவதி பதிவாகி இருந்தது.
மூன்று சிறுவர்களும் அடையாளம் காணப்பட்டு , கைது செய்யப்பட்டுள்ளனர்.
Trending
- இஸ்ரேலுக்கு எதிராக நீர்கொழும்பில் போராட்டம்
- ஐரோப்பிய ஒன்றியத்துடன் வர்த்தக ஒப்பந்தம் 100% சாத்தியம் – ட்ரம்ப்
- தேர்தல் மீதான பொதுமக்களின் ஆர்வம் குறைவாக உள்ளது; பவ்ரல் அமைப்பு
- ஏமன் மீதான அமெரிக்கத் தாக்குதலில் 38 பேர் பலி
- 16 ஆண்டுகளுக்குப் பிறகு “ஸ்ரீ தலதா வழிபாடு” இன்று ஆரம்பம்
- AI இயந்திர பொலிஸ் அதிகாரியை அறிமுகப்படுத்திய தாய்லாந்து
- கத்திமுனையில் விமானத்தை கடத்தியவர் நடுவானில் சுட்டுக்கொலை
- ஹைதராபாத்தை வென்றது மும்பை