பங்களாதேஷ், இந்தியா உட்பட பல ஆசிய நாடுகளில் அமெரிக்க நிதி உதவியுடன் செயல்படுத்த அபிவிருத்தி திட்டமிடப்பட்ட பல திட்டங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன.அரசாங்க செலவினங்களைக் குறைப்பதற்காக நிறுவப்பட்ட எலோன் மஸ்க் தலைமையிலான அமெரிக்க அரசாங்க செயல்திறன் துறையால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
நாட்டின் வரி செலுத்துவோரின் பணத்தைப் பாதுகாக்கும் பொருட்டு, மில்லியன் கணக்கான டொலர் செலவாகும் என்று முன்மொழியப்பட்ட தொடர்புடைய திட்டங்களை இரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அந்தத் துறை தெரிவித்துள்ளது.
ஆசியாவில் கற்றல் விளைவுகளை மேம்படுத்துவதற்கான 47 மில்லியன் டோலர் திட்டம், பங்களாதேஷில் புவிசார் அரசியல் நிலப்பரப்பை வலுப்படுத்துவதற்கான 29 மில்லியன் டொலர் திட்டம் மற்றும் இந்தியாவில் வாக்காளர் வாக்குப்பதிவை ஊக்குவிப்பதற்கான 21 மில்லியன் டொலர் திட்டம் உட்பட பல நாடுகளுக்கான சுமார் 15 திட்டங்கள் இரத்து செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Trending
- இஸ்ரேலுக்கு எதிராக நீர்கொழும்பில் போராட்டம்
- ஐரோப்பிய ஒன்றியத்துடன் வர்த்தக ஒப்பந்தம் 100% சாத்தியம் – ட்ரம்ப்
- தேர்தல் மீதான பொதுமக்களின் ஆர்வம் குறைவாக உள்ளது; பவ்ரல் அமைப்பு
- ஏமன் மீதான அமெரிக்கத் தாக்குதலில் 38 பேர் பலி
- 16 ஆண்டுகளுக்குப் பிறகு “ஸ்ரீ தலதா வழிபாடு” இன்று ஆரம்பம்
- AI இயந்திர பொலிஸ் அதிகாரியை அறிமுகப்படுத்திய தாய்லாந்து
- கத்திமுனையில் விமானத்தை கடத்தியவர் நடுவானில் சுட்டுக்கொலை
- ஹைதராபாத்தை வென்றது மும்பை