மின் தடை காரணமாக இன்று ஞயிற்றுக்கிழமை (09)பொகவந்தலாவ சில்லறைக் கடை ஒன்றில் இயங்கிய ஜெனரேடரில் இருந்து வெளியேறிய வந்த புகையை சுவாசித்த நான்கு ஊழையர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ஊழியர்களில் ஒரு ஆண் மற்றும் மூன்று பெண்கள் உள்ளனர்.பாதிக்கப்பட்டவர்கள் 25 முதல் 35 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என தெரியவருகிறது.
Trending
- மீகொட துப்பாக்கிச் சூட்டில் முன்னாள் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர் பலி
- பிரியந்த வீரசூரியவை ஐஜிபியாக அங்கீகரித்தது அரசியலமைப்பு சபை
- அமைச்சர் அருணா ஜெயசேகரவுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்ப்பிப்பு
- முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கு பிடியாணை
- இரயில் டிக்கெட் மோசடி தடுப்பு நடவடிக்கையில் முன்னேற்றம் அமைச்சர் – பிமல்
- இராவணன் மறைத்துவைத்த விமானங்களை தேடும் முயற்சி ஆரம்பம்
- கொழும்பில் 20வது சர்வதேச இரட்டையர் ஆய்வு சங்க மாநாடு
- மட்டக்களப்பில் இரயில் மோதி இளைஞன் பலி