அவுவுஸ்திரேலிய யுனைடெட் பெட்ரோலியம் நிறுவனமான யுனைட்டட் பெற்றோலியம் கடந்த ஜனவரி மாதத்திலிருந்து இலங்கையில் தமது செயல்பாடுகளை நிறுத்திவிட்டதாக தெரிவித்துள்ளது.
வெளிநாட்டு நிறுவனங்கள் நாட்டினுள் எரிபொருட்களை விற்பனை செய்வதற்கான நடவடிக்கைகளை கடந்த அரசாங்கம் மேற்கொண்டிருந்தது.
சீனாவின் சினோபெக் நிறுவனம், அமெரிக்காவின் ஆர்.எம்.பார்க்ஸ், மற்றும் அவஸ்திரேலியாவின் யுனைடெட் பெட்ரோலியம் நிறுவனங்கள் இலங்கையில் செயல்பாடுகளைத் தொடங்கியது.
ஒவ்வொரு நிறுவனத்திற்கும் நாட்டில் தலா 150 எரிபொருள் நிலையங்கள் என்ற வகையில் 450 எரிபொருள் நிலையங்களை இயக்குவதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டது.
யுனைடெட் பெட்ரோலியம் நிறுவனம் சுமார் 20 ஆண்டுகளுக்கு நாட்டில் எரிபொருள் விற்பனை நடவடிக்கைகளை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டிருந்த போதும், ஒரு வருடத்திற்குள் தனது செயற்பாடுகளை நிறுத்தியுள்ளது.
அதன் ஊழியர்கள் சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
Trending
- அதிவேக வீதிகளில் டெபிட்,கிரெடிட் கார்டு மூலம் பணம் செலுத்தலாம்
- ரணிலுக்கு லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு அழைப்பாணை
- அதிமுகவுடன் கூட்டணி அறிவித்தார் அமித்ஷா
- உயிருடன் இருப்போரை இறந்ததாக அறிவித்த ட்ரம்ப் நிர்வாகம்
- அவுஸ்திரேலியாவில் இந்திய துணை தூதரகத்தை தாக்கிய மர்ம நபர்கள்
- கயல் நடிகர் பிரபாகரன் மரணம்
- பொன்முடியின் பதவியைப் பறித்த ஸ்டாலின்
- தமிழகத்தில் அமித்ஷா கூட்டணித் தலைவர்கள் சந்திப்பு