பாடசாலை விளையாட்டு உட்பட பாடசாலை அதிகாரிகள், அவசர அடிப்படையில் பாடசாலை மாணவர்களை கடவுச்சீட்டு பெற அனுப்புகின்றமையினால் மாணவர்களுக்கும் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகளுக்கும் பெரும் சிரமம் ஏற்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
விளையாட்டுப் போட்டிகள் உள்ளிட்ட பல்வேறு நோக்கங்களுக்காக வெளிநாடு செல்வதற்கு பாடசாலை மாணவர்கள் சில மணி நேரங்களுக்குள் தங்கள் கடவுச்சீட்டை சமர்ப்பிக்க வேண்டும் என்று பாடசாலை அதிகாரிகள் பரிந்துரைக்கின்றனர் என தெரிவிக்கப்படுகின்றன.
மாணவர்கள் கடவுச்சீட்டு பெறுவதற்கு தேவையான அடிப்படை ஆவணங்கள் கூட இன்றி, பத்தரமுல்ல குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள தலைமையகத்திற்கு வருவதாக திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Trending
- வடக்கு மாகாண பிரதம செயலாளரை சந்தித்தார் இந்திய துணைத் தூதர்
- மானிப்பாய்க்கு புதிய பொலிஸ் அதிகாரி
- தென் கொரியாவில் ஜனாதிபதித் தேர்தல்
- ஐ.நா. பொதுச் சபையின் தலைவராக பேர்பாக் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
- இஸ்ரேலின் துப்பாக்கிச் சூட்டில் 27 பேர் பலி
- புதிய A330 விமானம் நாளை கொழும்புக்கு வருகிறது
- ‘திரிபோஷா’ உற்பத்திக்காக சோளம் இறக்குமதி
- பிரெஞ்சு ஓபனில் ஜோகோவிச்சின் 100 ஆவது வெற்றி