காசாவில் இருந்து பாலஸ்தீனியர்களை வேறு இடங்களில் குடியமர்த்தவும், அந்த பகுதியை “ரிவியரா”வாக மாற்றவும் டொனால்ட் ட்ரம்பின் யோசனை ஜோர்தான் மன்னர் அப்துல்லா நிராகரித்துள்ளார். ஜோர்தானிலும்,எகிப்திலும் காஸா மக்களைக் குடியேற்ற ட்ரம்ப் ஆலோசனை தெரிவித்தார்.
எகிப்து ஏற்கனவே இந்த திட்டத்திலிருந்து விலகி உள்ளது.று “பாலஸ்தீனியர்களை வெளியேற்றாமல்” அந்த இடத்தை மீண்டும் கட்டியெழுப்புவதில் கவனம் செலுத்துவதாக அறிவித்துள்ளது – இப்போது ஜோர்தானின் மன்னர் அப்துல்லா ட்ரம்பின் கருத்துக்களை நிராகரித்துள்ளார்.
ஜோர்டானில் ஏற்கனவே மில்லியன் கணக்கான பாலஸ்தீனியர்கள் வசிக்கின்றனர். பெப்ரவரி 11 ஆம் திகதி வெள்ளை மாளிகையில் ட்ரம்பை, ஜோர்தான் மன்னர் சந்திக்க உள்ளார்.
Trending
- பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் மோதல், இந்தியா மீது குற்றச்சாட்டு ட்ரம்ப் கண்டனம்
- மாகாண சபைத் தேர்தல் நடைபெறுமா? 13 ஆவது திருத்தச் சட்டத்தின் எதிர்காலம்!
- தீபாவளியை முன்னிட்டு விசேட போக்குவரத்துச் சேவைகள் ஆரம்பம்
- 2025 ஆசிய ரக்பியில் உஸ்பெகிஸ்தானை வீழ்த்திய இலங்கை
- ரசிய – இந்திய எண்ணெய் வர்த்தகம், ட்ரம்பின் அறிவிப்பில் குளறுபடியா?
- சுக்கிரன் சொந்த ராசிக்கு செல்வதால் தீபாவளிக்கு பின் இந்த 3 ராசிகளுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப் போகுதாம்
- 2026 முதல் நடைமுறையாகும் புதிய கல்விச் சீர்திருத்தம்
- இலங்கை உணவுக்கு உலக அளவில் பாராட்டு