ஹமாஸால் பயணக் கைதியாகப் பிடிக்கப்பட்ட அமெரிக்கரான கீத் சீகல் சனிக்கிழமை காலை சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார்.
அவரது விடுதலை காசா நகரில் நடந்தது, அங்கு அவர் ஒரு தொப்பியை அணிந்து மேடையில் அழைத்துச் செல்லப்பட்டார், முகமூடி அணிந்த , ஆயுதம் ஏந்திய ஹமாஸ் உறுப்பினர்கள் அவரைச் சூழ்ந்து நின்றனர்.
வட கரோலினாவின் சேப்பல் ஹில்லைச் சேர்ந்த கீத் சீகல், 2023 இல் அவரது மனைவி அவிவா சீகலுடன் காஸாவில் பிணைக் கைதியாகப் பிடிக்கப்பட்டார். 2023 போர்நிறுத்தத்தின் போது அவரது மனைவி விடுதலை செய்யப்பட்டார்.
Trending
- இன்றைய வானிலை
- பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் மோதல் இஸ்லாமிய நாடுகள் சமதான முயற்சி
- பாராளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பம்
- நாமால் ராஜபக்சவுக்கு எதிரான அவதூறு, குற்றப்புலனாய்வு பிரிவில் முறைப்பாடு
- மாகாண சபைத் தேர்தல் – “சிங்கள அரசியல் கூட்டு இரகசியம்”
- பாகிஸ்தானில் நிலநடுக்கம், தேசங்கள் இல்லை. மக்கள் வெளியேற்றம்.
- படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நிமலராஜனின் 25வது நினைவு தினம் அனுஸ்டிப்பு
- வேகம் குறையாத ’டியூட்’ – 3 நாட்களில் இவ்வளவு கோடி வசூலா?