ஹமாஸால் பயணக் கைதியாகப் பிடிக்கப்பட்ட அமெரிக்கரான கீத் சீகல் சனிக்கிழமை காலை சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார்.
அவரது விடுதலை காசா நகரில் நடந்தது, அங்கு அவர் ஒரு தொப்பியை அணிந்து மேடையில் அழைத்துச் செல்லப்பட்டார், முகமூடி அணிந்த , ஆயுதம் ஏந்திய ஹமாஸ் உறுப்பினர்கள் அவரைச் சூழ்ந்து நின்றனர்.
வட கரோலினாவின் சேப்பல் ஹில்லைச் சேர்ந்த கீத் சீகல், 2023 இல் அவரது மனைவி அவிவா சீகலுடன் காஸாவில் பிணைக் கைதியாகப் பிடிக்கப்பட்டார். 2023 போர்நிறுத்தத்தின் போது அவரது மனைவி விடுதலை செய்யப்பட்டார்.
Trending
- அதிவேக வீதிகளில் டெபிட்,கிரெடிட் கார்டு மூலம் பணம் செலுத்தலாம்
- ரணிலுக்கு லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு அழைப்பாணை
- அதிமுகவுடன் கூட்டணி அறிவித்தார் அமித்ஷா
- உயிருடன் இருப்போரை இறந்ததாக அறிவித்த ட்ரம்ப் நிர்வாகம்
- அவுஸ்திரேலியாவில் இந்திய துணை தூதரகத்தை தாக்கிய மர்ம நபர்கள்
- கயல் நடிகர் பிரபாகரன் மரணம்
- பொன்முடியின் பதவியைப் பறித்த ஸ்டாலின்
- தமிழகத்தில் அமித்ஷா கூட்டணித் தலைவர்கள் சந்திப்பு